tag:blogger.com,1999:blog-11595403.post5799213439503245207..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: குறையேதுமில்லைJazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-11595403.post-81675314159863009272013-04-01T14:39:40.538+04:002013-04-01T14:39:40.538+04:00ஒரு கவிதைக்கு மூன்ற் வருடத்திற்கு பிறகு பின்னூட்டம...ஒரு கவிதைக்கு மூன்ற் வருடத்திற்கு பிறகு பின்னூட்டம். நன்றி கவிஞர் அஸ்மின். உங்கள் தூவானம் வான் உயர வாழ்த்துகள்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-80180038649488870652013-03-31T09:04:25.404+04:002013-03-31T09:04:25.404+04:00கவிதை உணர்வுபூர்வமாக இருக்கிறது.எதிர் வரும் காலங்...கவிதை உணர்வுபூர்வமாக இருக்கிறது.எதிர் வரும் காலங்களில் உங்கள் வலைத்தளத்தை இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நான் தயாரிக்கும் 'தூவானம்' கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். வாழ்த்துக்கள் சகோதரிகவிஞர் அஸ்மின்https://www.blogger.com/profile/01114533964711226473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-21174424324821044702010-09-10T06:01:01.302+04:002010-09-10T06:01:01.302+04:00விட்டுக்கொடுப்பதும்,பிரியத்தை பிட்டுக்கொடுப்பதும் ...விட்டுக்கொடுப்பதும்,பிரியத்தை பிட்டுக்கொடுப்பதும் தான் உன்மை இல்லறம் இங்கோ மனைவியின் நிலையோ எஞ்சிய நாளுக்காய் மாரடிக்கவேண்டிய ,தாலிக்காய் ஒத்துழைக்கவேண்டிய சூழ்னிலை விலைமாதரின் மனனிலையும்,அதைவிட கிழ்னிலை உதாசினமும் ...ரணத்தை மனதில் சுமந்து கொண்டு ஊருக்காய் இந்த வாழ்கை பாவம் அந்த பெண்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-2905522126323969782010-07-22T15:50:19.977+04:002010-07-22T15:50:19.977+04:00ரஸனைகளும், மனதின் அலைவரிசைகளிம் ஒத்து போவது அபூர்வ...ரஸனைகளும், மனதின் அலைவரிசைகளிம் ஒத்து போவது அபூர்வமாக நிகழ்வது தான். விட்டு கொடுத்தல் இரண்டு பக்கமும் இருந்தால் வழ்வில் குறையேதுமில்லை.<br />ஆனால் விட்டு கொடுப்பதே வாழ்க்கையானால்...<br /><br />சேனலை மாற்ற இது என்ன தொலைக்காட்சியா?<br /><br />தவறு இரண்டு பக்கமும் இருக்கலாம். ஒரே ஒரு நாளாவது நல்லவனாக/நல்லவளாக இருக்கும் முடிவுடன் தன் பக்கம் என்ன குறை என சிந்திப்பது தான் சரியான ஆரம்பம்.<br /><br />இத்தனை தூரம் சிந்திக்க தூண்டியது உங்கள் கவிதையின் வெற்றி!<br /><br />ஒ.நூருல் அமீன்புல்லாங்குழல்https://onameen.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-23710042773943959352009-09-10T10:10:47.967+04:002009-09-10T10:10:47.967+04:00குறையேதுமில்லை கவிமூர்த்தி ஜெசிலா
உங்கள் கவிதை அர...குறையேதுமில்லை கவிமூர்த்தி ஜெசிலா<br /> உங்கள் கவிதை அருமை அருமை<br /><br />வாழ்த்துக்கள்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-34889578994059586482009-09-07T11:39:37.490+04:002009-09-07T11:39:37.490+04:00//(சுபைரையும் சிந்திக்க வைக்கமுடிந்தற்காக:))) , எத...//(சுபைரையும் சிந்திக்க வைக்கமுடிந்தற்காக:))) , எத்தனை கஷ்டமான ஒன்றை உங்கள் கவிதை செய்து முடித்திருக்கிறது)//<br /><br />குசும்பா,<br /><br />இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. சொல்லிட்டேன்.அகமது சுபைர்https://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-79665242848897856812009-09-05T14:28:59.693+04:002009-09-05T14:28:59.693+04:00//வாழ்த்துகள் (என்னையும் சிந்திக்க வச்சுட்டீங்க!)/...//வாழ்த்துகள் (என்னையும் சிந்திக்க வச்சுட்டீங்க!)//<br /><br />வாழ்த்துக்கள் ஜெஸிலா!<br /><br />(சுபைரையும் சிந்திக்க வைக்கமுடிந்தற்காக:))) , எத்தனை கஷ்டமான ஒன்றை உங்கள் கவிதை செய்து முடித்திருக்கிறது)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-35433445754499272592009-09-02T15:11:15.871+04:002009-09-02T15:11:15.871+04:00:(
உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்று
உலுக்கி ப...:(<br /><br />உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்று<br />உலுக்கி பெறுகின்றாய்<br />உகந்ததை தரவே செய்கின்றேன்<br />உள்ளம் ஒன்றாமல் //<br /><br />இதை விட நாகரிகமாய் சொல்லத்தான் முடியுமா?<br /><br />அடுக்கடுக்கான வார்த்தைகளில் அடிச்சு துவைச்சிட்டீங்க.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-86244951903876868642009-09-02T14:48:58.824+04:002009-09-02T14:48:58.824+04:00//இந்த சாபம் சில ஆண்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது....//இந்த சாபம் சில ஆண்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.// உண்மைதான் ஹரன். நன்றி.<br /><br />நன்றி மாதவ்.//மெல்லிய சோகம் மயிலிறகு போல் தென்றல் காற்றில் ஊசலாடுகின்றது....// ஆஹா கவித கவித :-)<br /><br />பலருக்கு சொன்னதை உங்களுக்கு சொல்லிவிடுகிறேன். கீழைராஸா, நமக்கு நன்றாக இருப்பது பலருக்கும் கிறுக்கலாக தோன்றலாம் அதனால் பாதுகாப்பு உணர்வோடு கிறுக்கல்கள் என்று வைத்துக் கொண்டேன் :-)<br /><br />குறைகளையே சொல்லிக் கொண்டிருந்தால் வாழ்க்கையின் நிறைகளை கவனிக்காமல் போய்விடக் கூடுமென்பதால் பல பெண்கள் எத்தனை இன்னல்களிலிருந்தாலும் ‘குறையேதுமில்லை’ என்று சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். நன்றி சுல்தான் ஐயா.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-81706737753542718922009-09-02T13:43:53.452+04:002009-09-02T13:43:53.452+04:00இத்தனை வலிகள் இருந்தும் 'குறையேதுமில்லை' எ...இத்தனை வலிகள் இருந்தும் 'குறையேதுமில்லை' என்ற தலைப்பு அற்புதமாய் பொருந்தி வருகிற அழகுக் கவிதை ஜெஸீலா.<br /><br />வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை வேறு வேறு விதமாக இருக்கும். நாம் குறை சொல்லும் அவருடைய பார்வையில் பார்த்தால் அதன் உண்மைகள் புரியலாம். எனினும் நான் மட்டும் ஏன் அவ்வாறு பார்க்க வேண்டும்? அவரும் பார்த்தாலென்ன? என்ற கேள்விக்கு....<br /><br />சரியான பார்வை பார்க்க முதலில் நம்மை பழக்கப் படுத்திக் கொள்வோம். எல்லாம் மாறும் என்ற நன் நம்பிக்ககையில். நான் சொல்வது பெண்களுக்கானது மட்டுமன்று ஆண்களுக்காகவும்தான்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-51625467257925283332009-09-02T13:34:41.223+04:002009-09-02T13:34:41.223+04:00இது உங்களுக்கு கிறுக்கலா...முதல்லே உங்க வலைப்பூ பெ...இது உங்களுக்கு கிறுக்கலா...முதல்லே உங்க வலைப்பூ பெயரை மாற்றுங்க...இல்லே இது போன்ற படைப்புகளை இதிலே போடாதீங்க...<br /><br />படித்து விட்டு ஒரு நிமிடம் அமைதியாகி விட்டேன்...வேறெதுவும் சொல்வதற்கில்லை...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-37657604697220438822009-09-02T08:55:40.154+04:002009-09-02T08:55:40.154+04:00நல்ல கவிதை டீச்சர்....
கவிதையில் மெல்லிய சோகம் மயி...நல்ல கவிதை டீச்சர்....<br />கவிதையில் மெல்லிய சோகம் மயிலிறகு போல் தென்றல் காற்றில் ஊசலாடுகின்றது....<br />வாழ்த்துக்கள்....உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-11499342915212042702009-09-01T13:44:59.286+04:002009-09-01T13:44:59.286+04:00சோகமும், இயலாமையும் ஒவ்வொரு வார்த்தையிலும், அவைகளி...சோகமும், இயலாமையும் ஒவ்வொரு வார்த்தையிலும், அவைகளின் இடைவெளிகளிலும்.<br /><br />இந்த சாபம் சில ஆண்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. நல்லவர்களாய் (அளவிற்கதிகமாய்) இருப்பது, பொதுவாகக் கோழைத்தனமாகவும், ஏமாளித்தனமாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது.<br /><br /><br />// உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்று<br />உலுக்கி பெறுகின்றாய்<br />உகந்ததை தரவே செய்கின்றேன்<br />உள்ளம் ஒன்றாமல் //<br /><br />இந்த வரிகளைத் தாண்டிச் செல்ல சில நிமிடங்கள் பிடித்தன.haranhttps://www.blogger.com/profile/02042636438452458633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-47178951843879235542009-09-01T11:58:27.454+04:002009-09-01T11:58:27.454+04:00நன்றி கோமதி.
படத்தை பார்த்து கவிதை எழுதவில்லை கோப...நன்றி கோமதி.<br /><br />படத்தை பார்த்து கவிதை எழுதவில்லை கோபி. கவிதைக்கு படத்தை தேடியெடுத்தேன்.<br /><br />எல்லா ஆண்களும் அப்படியல்ல சுபைர். நீங்க எந்த வகை என்று எனக்கு தெரியாது சுபைர்.<br /><br />ஆமா சின்ன அம்மணி விட்டுக்கொடுப்பது நல்ல விஷயம் ஆனால் அது இருதரப்பிலிருந்தும் இருக்க வேண்டும்.<br /><br />இது பித்தன்னா? இல்ல பித்தான்னா? பித்தான் என்பது பிரஞ்சில் ஒரு கெட்ட வார்த்தை :-). நன்றி உங்கள் கருத்துக்கு.<br /><br />சோகமில்லை கோபி யதார்த்தம்.<br /><br />நன்றி கலையரசன்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-82214162532637044732009-09-01T11:51:10.183+04:002009-09-01T11:51:10.183+04:00நன்றி ஷைலஜா. அனுசரித்து போவது பெண்களுக்கு பழகிய ஒன...நன்றி ஷைலஜா. அனுசரித்து போவது பெண்களுக்கு பழகிய ஒன்றுதானே அதான் தலைப்பு இயல்பா இருக்கு :-)<br /><br />ஆதவன் படத்தை எங்கு பிடிச்சேன்னு சொல்ல மாட்டேனே :-). நானே காபிரைட் பிரச்சனை வருமோன்னு பயந்துக்கிட்டு இருக்கேன் :-)<br /><br />நன்றி ராஜா. <br /><br />நன்றி செந்தில்.<br /><br />வாழ்வியல் நியாயம் சரி, அதென்ன மிஸஸ் தேவ்? உங்களுக்கு உங்க பெத்தவங்க பெயர் வைக்கவில்லையா? ஏன் பெண்கள் சுயமுகத்தை இப்படி இழக்குறீங்கன்னு புரியலை :-(Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-43299628719825343662009-09-01T08:24:51.189+04:002009-09-01T08:24:51.189+04:00ஜெசிலாக்கா....எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிற கவிதையி...ஜெசிலாக்கா....எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிற கவிதையில், இயல்பான வரிகளும், உண்மையான வார்த்தைகளும் இரண்டறக் கலந்து இதயத்தில் இறங்குகின்றன...வலியாய்..கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-21017350221005645292009-09-01T07:51:00.436+04:002009-09-01T07:51:00.436+04:00//புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்
புகையாத அடுப்...//புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்<br />புகையாத அடுப்பை புகைவதாக சொல்லி<br />வீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்//<br /><br /><br />என்ன, இம்புட்டு சோகம்??<br /><br />//மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்<br />மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லி<br />மடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்//<br /><br />சோகமும், ஏமாற்றமும் மிக நன்றாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது...<br /><br />//அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்<br />அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்று<br />அணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்//<br /><br />தனக்கு மட்டுமே பிடித்ததை அனைவரும் விரும்ப வேண்டும் என்பது ஆதிக்க நிலை... அதை நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ஜெஸிலா...<br /><br />//எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்<br />உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும்<br />பிடிக்காமல் போனாலும்<br /><br />சொல்லத்தான் செய்கிறோம்<br />ஒன்றாய் வாழ்கிறோமென்று//<br /><br />ரொம்ப நல்லா இருக்கு...<br /><br />வாழ்த்துக்கள் ஜெஸிலா... இரு மனம் ஒன்றுபட்டு வாழும்போது தான், அங்கு மகிழ்ச்சி, குடியேறுகிறது... அந்த நிலை அனைத்து குடும்பங்களிலும் வரும் நாள், சந்தோஷம் பொங்கும்... உற்சாக நாள்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-64385718071842730912009-09-01T05:13:52.314+04:002009-09-01T05:13:52.314+04:00நல்ல ஆழமான கருதுக்கள், பொண்களை புரிந்துகொள்ளாத ஆண்...நல்ல ஆழமான கருதுக்கள், பொண்களை புரிந்துகொள்ளாத ஆண்கள் விட்டுக்கொடுத்து வாழாதவர்கள், வாழ்க்கையில் மட்டும் அல்ல எதிலும் முன்னெற முடியாது.பொண் ஒரு சக்தி என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-16527738508582720462009-09-01T02:43:52.216+04:002009-09-01T02:43:52.216+04:00//கோபிநாத் சொன்னது...
படத்தை பார்த்து கவிதை ...//கோபிநாத் சொன்னது...<br /><br /> படத்தை பார்த்து கவிதை எழுதினிங்களா!!?//<br /><br />கோபி சொன்னது சரியா இருக்கு.<br />ஆனா விட்டுக்கொடுத்தல்தான் வாழ்க்கையேன்னு பலருக்கு ஆகிப்போச்சு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-51359733982442278702009-08-31T22:51:37.355+04:002009-08-31T22:51:37.355+04:00வார்த்தைகளில் சிலம்பம் ஆடாமல் மெல்லிய இசை போல வருட...வார்த்தைகளில் சிலம்பம் ஆடாமல் மெல்லிய இசை போல வருடிச்சென்ற கவிதை இறுதி வரிகளில் பேரிரைச்சலாய் முடிகிறது..<br /><br />நல்ல கவிதை..<br /><br />நானும் இப்படித்தான் இருப்பேனோ? அப்டின்ற பயம் வருது..<br /><br />வாழ்த்துகள் (என்னையும் சிந்திக்க வச்சுட்டீங்க!)அகமது சுபைர்https://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-67224901676379984492009-08-31T22:01:34.324+04:002009-08-31T22:01:34.324+04:00படத்தை பார்த்து கவிதை எழுதினிங்களா!!?
அந்த அளவுக்...படத்தை பார்த்து கவிதை எழுதினிங்களா!!?<br /><br />அந்த அளவுக்கு தலைப்பு, படம், கவிதை எல்லாமே நல்லாயிருக்கு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-58625603886194976862009-08-31T18:46:50.403+04:002009-08-31T18:46:50.403+04:00தன் விருப்புகளை மதிக்காத வாழ்க்கை துணையுடன் இணைந்...தன் விருப்புகளை மதிக்காத வாழ்க்கை துணையுடன் இணைந்து வாழும் பெண்ணின் மனக்குமறல் கவிதை அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-21056827442776640492009-08-31T17:44:47.154+04:002009-08-31T17:44:47.154+04:00//சொல்லத்தான் செய்கிறோம்
ஒன்றாய் வாழ்கிறோமென்று//
...//சொல்லத்தான் செய்கிறோம்<br />ஒன்றாய் வாழ்கிறோமென்று//<br /><br /><br />ஒன்றி வாழா விட்டாலும் ஒன்றாக வாழ்வதும் கூட பெண்களுக்கான வாழ்வியல் நியாயமோ என்னவோ?நிச்சயம் பலர் இப்படியே.கவிதை நல்லா இருக்குங்க ஜெஸிலா .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-63413909783292331452009-08-31T16:55:28.645+04:002009-08-31T16:55:28.645+04:00நல்ல கவிதை...
மடிக்கணினியைப் பற்றி கூறியது மிகவும...நல்ல கவிதை...<br /><br />மடிக்கணினியைப் பற்றி கூறியது மிகவும் ஏதார்த்தம்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-64836607545801966452009-08-31T16:47:38.961+04:002009-08-31T16:47:38.961+04:00பல பெண்களின் உணர்வுகளை அப்பட்டமா சொல்லி இருக்கிங்க...பல பெண்களின் உணர்வுகளை அப்பட்டமா சொல்லி இருக்கிங்கAnonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.com