tag:blogger.com,1999:blog-11595403.post115320916597760618..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: ஆதங்கம்!Jazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-11595403.post-1153664420694706552006-07-23T18:20:00.000+04:002006-07-23T18:20:00.000+04:00மிக்க நன்றி சிவகுமார்.மிக்க நன்றி சிவகுமார்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153652249445446512006-07-23T14:57:00.000+04:002006-07-23T14:57:00.000+04:00ஜெஸிலா, சமூக அவலங்களை படம் பிடிக்கும் முயற்சிகளுக்...ஜெஸிலா, <BR/><BR/>சமூக அவலங்களை படம் பிடிக்கும் முயற்சிகளுக்கிடையே நெருடும் முந்திரிப் பருப்புகளாய் 4, 5, 6 கோபம் தவிர்த்தக் கருத்துகள். நன்றாக உள்ளன.<BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153649171478739192006-07-23T14:06:00.000+04:002006-07-23T14:06:00.000+04:00//ஜெஸிலா சொன்னது... நன்றி கோவி.க. நல்ல வந்திருக்கு...//ஜெஸிலா சொன்னது... <BR/>நன்றி கோவி.க. நல்ல வந்திருக்குன்னா எப்படி? என்னென்னவோ போட்டு சமைச்சேன் நல்ல வந்திருக்கு என்ற மாதிரி ;-) //<BR/><BR/>கூட்டுதான்... நல்லா வந்திருக்கு... சொல் கூட்டு, பொருள் கூட்டுகோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153642433459308842006-07-23T12:13:00.000+04:002006-07-23T12:13:00.000+04:00நன்றி கோவி.க. நல்ல வந்திருக்குன்னா எப்படி? என்னென்...நன்றி கோவி.க. நல்ல வந்திருக்குன்னா எப்படி? என்னென்னவோ போட்டு சமைச்சேன் நல்ல வந்திருக்கு என்ற மாதிரி ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153569127200793032006-07-22T15:52:00.000+04:002006-07-22T15:52:00.000+04:00//புது வண்டியில்முதல் விபத்துஎலுமிச்சை//இது மிக நல...//புது வண்டியில்<BR/>முதல் விபத்து<BR/>எலுமிச்சை//<BR/>இது மிக நல்லா வாந்திருக்கு ஜெசிலாகோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153567110572229252006-07-22T15:18:00.000+04:002006-07-22T15:18:00.000+04:00நன்றி அழகு.ஷொக்கன். பெயரே புதுவிதமாக இருக்கிறது. ந...நன்றி அழகு.<BR/><BR/>ஷொக்கன். பெயரே புதுவிதமாக இருக்கிறது. நீங்களும் புதிய சிந்தனைக் கொண்டவராகதான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ் எழுத்துரு இல்லையா? அனுப்பிதரட்டுமா?<BR/><BR/>வெற்றி வாழ்த்தியமைக்கு நன்றி. ஜெஸி என்று என் வீட்டு பெயரில் அழைத்தது பிரம்மிப்பாக இருக்கிறது. :-) நன்றி.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153548422649986622006-07-22T10:07:00.000+04:002006-07-22T10:07:00.000+04:00ஜெஸி,வணக்கம்.//பால் அபிஷேகம்பட்டினியில் அழுததுபச்ச...ஜெஸி,<BR/>வணக்கம்.<BR/><BR/>//பால் அபிஷேகம்<BR/>பட்டினியில் அழுதது<BR/>பச்சிளங்குழந்தை<BR/><BR/>உச்சரிப்பு சிதைவு<BR/>இந்திப் பாடகர்<BR/>பிரபலமானது தமிழ்பாட்டு<BR/><BR/>நூறுநாள் ஓட்டம்<BR/>தமிழ்படம்<BR/>ஆங்கிலத்தில் தலைப்பு //<BR/><BR/>நான் படித்து இரசித்தவை. அழகாக இன்றைய தமிழ்ச் சமூகத்தின் அலங்கோலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் வரிகள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153455858727160002006-07-21T08:24:00.000+04:002006-07-21T08:24:00.000+04:00very excelentvery excelentSUMANhttps://www.blogger.com/profile/17992032280818821520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153340620767503532006-07-20T00:23:00.000+04:002006-07-20T00:23:00.000+04:00\\மழையில் நனையாதபூமுழுநிலா\\நிலவை மலராக்கியது ஓர் ...\\மழையில் நனையாத<BR/>பூ<BR/>முழுநிலா\\<BR/><BR/>நிலவை மலராக்கியது ஓர் உயர்ந்த கற்பனை, வாழ்க!╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153311757257492492006-07-19T16:22:00.000+04:002006-07-19T16:22:00.000+04:00குமரன் நீங்கள் உணர்ந்திருக்கிறீங்கல அது போது. நாளட...குமரன் நீங்கள் உணர்ந்திருக்கிறீங்கல அது போது. நாளடைவில் மற்றவர்களும் திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்போம்.<BR/><BR/>ராஜ வைராக்கண்ணு, ரொம்ப சரியா சொன்னீங்க.<BR/><BR/>நன்றி பெனாத்தல் சுரேஷ். அது என்ன மெடபரோட? பிழையா அல்லது எனக்கு புரியவில்லையா?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153230602060872522006-07-18T17:50:00.000+04:002006-07-18T17:50:00.000+04:00//புது வண்டியில்முதல் விபத்துஎலுமிச்சை//இது நல்லாய...//புது வண்டியில்<BR/>முதல் விபத்து<BR/>எலுமிச்சை//<BR/><BR/>இது நல்லாயிருக்கு. ஆனா ரொம்ப ரிவர்ஸ் மெடபரோட போராடறீங்க!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153214734097080282006-07-18T13:25:00.000+04:002006-07-18T13:25:00.000+04:00//உடையாமல் இருக்கஉடைத்தார்கள்பூசனிக்காய்//அதை உடைப...//உடையாமல் இருக்க<BR/>உடைத்தார்கள்<BR/>பூசனிக்காய்//<BR/><BR/>அதை உடைப்பதால், சாலையில் செல்லும் பலருடைய வாகனங்களும், கைகால்களும் உடைகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1153212872717215092006-07-18T12:54:00.000+04:002006-07-18T12:54:00.000+04:00///பால் அபிஷேகம்பட்டினியில் அழுததுபச்சிளங்குழந்தை/...///<BR/>பால் அபிஷேகம்<BR/>பட்டினியில் அழுதது<BR/>பச்சிளங்குழந்தை<BR/>///<BR/><BR/>இதை என்றுதான் உணரப் போகிறார்களே மனிதர்கள்...senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.com