tag:blogger.com,1999:blog-11595403.post1336388456927925549..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: பெண்கள் விழித்துக் கொள்வார்களா?Jazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-11595403.post-91737489193420670522007-05-08T15:14:00.000+04:002007-05-08T15:14:00.000+04:00என் மனதைத் தொட்டிருக்கிறது. ஒருவரது தாய், சகோதரிகள...என் மனதைத் தொட்டிருக்கிறது. ஒருவரது தாய், சகோதரிகள் மட்டுமல்ல மற்றப் பெண்களுக்கும் இதயம் உண்டு என்பதை உணரவேண்டும். <BR/><BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-43673241349448906002007-05-08T13:50:00.000+04:002007-05-08T13:50:00.000+04:00//புரிந்து கொள்ளுங்கள் பெண்களே!. உடல் நலம்/அழகு பே...//புரிந்து கொள்ளுங்கள் பெண்களே!. உடல் நலம்/அழகு பேணுவது அவசியம் ஆனால் மனநலம்/அழகு பேணுவது அவசியத்திலும் அவசியம். // நன்றி சுல்தான். புரிய வைக்க ஆண்கள் இருந்தாலும், புரிந்துக் கொள்ளும் மனநிலையில் நிறைய பெண்கள் இல்லை ;-(Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-10229683221313018382007-05-08T13:44:00.000+04:002007-05-08T13:44:00.000+04:00//ஆனால், எல்லா ஆண்களும் மனைவிமார் மெல்லிசாக உடைந்த...//ஆனால், எல்லா ஆண்களும் மனைவிமார் மெல்லிசாக உடைந்துவிடுவது போல் இருக்கவேண்டுமென்று நினைக்கிறார்களா என்று தான் தெரியவில்லை.//<BR/>மற்றவர்கள் எப்படியோ நான் அப்படியில்லை. எனக்கு உடைந்துவிடுவது போல் இருப்பவர்களைப் பார்த்தால் ஒரு வித பரிதாப உணர்வுதான் தோன்றும்.<BR/>//ஆண்களாவது புற அழகு தேவையில்லை அக அழகு போதும் என்று பெண்களுக்கு புரிய வைப்பார்களா//<BR/>ஜெஸிலா மாதிரி நன்றாக எழுதத் தெரியாததால், தனிப்பதிவின்றி, இங்கேயே! <BR/>புரிந்து கொள்ளுங்கள் பெண்களே!. உடல் நலம்/அழகு பேணுவது அவசியம் ஆனால் மனநலம்/அழகு பேணுவது அவசியத்திலும் அவசியம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-77684799276740682932007-05-08T08:17:00.000+04:002007-05-08T08:17:00.000+04:00//மனசு அழகே அழகு. உடல் அழகு எதற்கு?// நன்றி நளாயின...//மனசு அழகே அழகு. உடல் அழகு எதற்கு?// நன்றி நளாயினி. ஏன் எடையெல்லாம் சொல்லிக்கிட்டு? குண்டம்மா என்றெல்லாம் செல்லமாக கூப்பிடுவார்களாக இருக்கும். உரிமையுள்ள இடத்தில்தானே அன்பு பொங்கி வழியும் அதனால் அதையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதற்காக உடலை குறைக்கிறேன் என ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள கூடாது.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-25895011428881922432007-05-07T15:58:00.000+04:002007-05-07T15:58:00.000+04:00மனசு அழகே அழகு. உடல் அழகு எதற்கு?. ஒரு முறை அம்மாவ...மனசு அழகே அழகு. உடல் அழகு எதற்கு?. ஒரு முறை அம்மாவிடம் தொலைபேசியில் சண்டை செய்தேன். இந்த நாக்கு என்னெல்லாம் கேக்குது . ஏன் என்னை இப்படி பெத்தீர்கள் என. சாப்பாட்டில் நான் குறை வைத்ததே கிடையாது. ஆனா நலஇல அழகான குண்டம்மா. எனது வீட்டில் தாங்கள் கேட்டதை உடனே செய்யாது விட்டால் என்னை அழைப்பது அழகிய மொழியாகிய குண்டம்மா அல்லது பெரியம்மா என்றுதான். பலமனக்கிடங்குள் உள்ளவற்றை கிழறிவிட்டிருக்கிறீர்கள். நன்றி.naan 60 kg .நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-60218910340685220232007-05-01T09:56:00.000+04:002007-05-01T09:56:00.000+04:00//உங்கள் கவிதைகளை விட இது போன்ற கட்டுரைகள் நல்லா இ...//உங்கள் கவிதைகளை விட இது போன்ற கட்டுரைகள் நல்லா இருக்கு..ஒரு சில கவிதைகள் மட்டுமே மிளிருது.// வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி.<BR/><BR/>//அழகில்லாத பெண்ணுக்கு வேலை இல்லை. அழகால் வேலை கிடைக்கும் பெண்ணுக்கு அதாலேயே அடுத்தடுத்துத் தொல்லைகள் வருகிறது. இது குறித்தும் எழுதி இருக்கலாம். // கட்டுரையை நீட்டிக் கொண்டே போனால் சொல்ல வேண்டிய முக்கிய கருத்துக்களும் போய் சேர்வது சிரமம் அதுவுமில்லாமல் கொஞ்சம் பெரியதாக இருந்துவிட்டால் படிக்கவும் ஆர்வம் காட்டமாட்டார்கள் நம் மக்கள். அதனால் அதைப் பற்றி தனியாக வேறு பதிவு போட்டிடலாம். நன்றி ரவி.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-27042546853091617552007-04-30T20:23:00.000+04:002007-04-30T20:23:00.000+04:00உங்கள் கவிதைகளை விட இது போன்ற கட்டுரைகள் நல்லா இரு...உங்கள் கவிதைகளை விட இது போன்ற கட்டுரைகள் நல்லா இருக்கு..ஒரு சில கவிதைகள் மட்டுமே மிளிருது..(புது வண்டி முதல் விபத்து எலுமிச்சை..போன்றவை)..அவை போன்றவற்றை அதிகம் தெரிந்தெடுத்து எழுதலாம்.<BR/>--<BR/>அழகில்லாத பெண்ணுக்கு வேலை இல்லை. அழகால் வேலை கிடைக்கும் பெண்ணுக்கு அதாலேயே அடுத்தடுத்துத் தொல்லைகள் வருகிறது. இது குறித்தும் எழுதி இருக்கலாம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-41134957698567470932007-04-30T17:50:00.000+04:002007-04-30T17:50:00.000+04:00வாங்க சுமதி. //அதெ போல பெண்களுக்கும் தெரியாது.அவங்...வாங்க சுமதி. <BR/>//அதெ போல பெண்களுக்கும் தெரியாது.அவங்க புற அழகை மட்டும் தான் பெருசா நினைக்கிறாங்க.. //<BR/><BR/>உங்க கருத்துக்கு மிக்க நன்றி. ஒரு பெண்ணாவது முன் வந்து கருத்து சொல்லியிருக்கீங்களே உங்களுக்கும் ஒரு சபாஷ்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-81643045220702333532007-04-30T17:27:00.000+04:002007-04-30T17:27:00.000+04:00ஹாய் ஜெஸிலா,நல்லா சொல்லியிருக்கீங்க... சபாஷ்...ஆனா...ஹாய் ஜெஸிலா,<BR/><BR/><BR/>நல்லா சொல்லியிருக்கீங்க... சபாஷ்...<BR/><BR/>ஆனா இது மாதிரி எத்த்னை சொன்னாலும் ஆண்களுக்கும் புரியாது,<BR/><BR/>அதெ போல பெண்களுக்கும் தெரியாது.அவங்க புற அழகை மட்டும் தான் பெருசா நினைக்கிறாங்க..Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-87815846101283921632007-04-30T16:40:00.000+04:002007-04-30T16:40:00.000+04:00என்ன ஃபாஸ்ட் ரொம்ப பரபரப்பா? //அப்ப பெண்கள் தூங்கு...என்ன ஃபாஸ்ட் ரொம்ப பரபரப்பா? <BR/><BR/>//அப்ப பெண்கள் தூங்குறாங்கன்னு ஒத்துக்கறீங்க? அப்பாடா! பெண்ணியம்குற தலைப்புல விழித்துக் கொள்வார்களான்னு கேட்டிருக்கீங்களே? அதற்கு நன்றி!! // ஆணாதிக்கவாதிகளுக்கு மட்டுந்தான் இப்படிலாம் குதர்க்க்க்கமா யோசிக்க முடியும். தாலாட்டு பாடும் ஆணாதிக்கவாதிகள் இருக்கும் போது ஏமாளி பெண்கள் சுகமாக தூங்கத்தான் செய்கிறார்கள்.<BR/><BR/>//தூக்க மாத்திரை ஓவர்-டோஸா கொடுத்து தூங்க வச்சது யாரு? உங்களை போல ஆணாதிக்கவாதிகளா?<BR/><BR/>- பெண் ஈய வாதி <BR/>// சூப்பர் ஹிட். மிக்க நன்றி உங்கள் தகுந்த பதிலுக்கு.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-25462138732918604122007-04-30T16:21:00.000+04:002007-04-30T16:21:00.000+04:00//Anonymous said... அப்ப பெண்கள் தூங்குறாங்கன்னு ஒ...//Anonymous said... <BR/>அப்ப பெண்கள் தூங்குறாங்கன்னு ஒத்துக்கறீங்க? அப்பாடா! பெண்ணியம்குற தலைப்புல விழித்துக் கொள்வார்களான்னு கேட்டிருக்கீங்களே? அதற்கு நன்றி!! தூங்குனா எழுப்பலாம். 'கோமா'ல இருந்தா என்ன செய்றது?<BR/><BR/>ஆணாதிக்கவாதி <BR/>//<BR/><BR/>தூக்க மாத்திரை ஓவர்-டோஸா கொடுத்து தூங்க வச்சது யாரு? உங்களை போல ஆணாதிக்கவாதிகளா?<BR/><BR/>- பெண் ஈய வாதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-52126934051417116112007-04-30T13:19:00.000+04:002007-04-30T13:19:00.000+04:00அப்ப பெண்கள் தூங்குறாங்கன்னு ஒத்துக்கறீங்க? அப்பாட...அப்ப பெண்கள் தூங்குறாங்கன்னு ஒத்துக்கறீங்க? அப்பாடா! பெண்ணியம்குற தலைப்புல விழித்துக் கொள்வார்களான்னு கேட்டிருக்கீங்களே? அதற்கு நன்றி!! தூங்குனா எழுப்பலாம். 'கோமா'ல இருந்தா என்ன செய்றது?<BR/><BR/>ஆணாதிக்கவாதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-2272751758888281402007-04-30T12:59:00.000+04:002007-04-30T12:59:00.000+04:00உள்ளேன் அம்மா.உள்ளேன் அம்மா.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-62549637012950975312007-04-30T12:52:00.000+04:002007-04-30T12:52:00.000+04:00நன்றி நந்தா. //நான் பார்த்த பல ஆண்கள் இந்த வகைதான்...நன்றி நந்தா. //நான் பார்த்த பல ஆண்கள் இந்த வகைதான் என்பதை ஒத்துக்கொள்கிறேன்// நீங்க அந்த வகை இல்லன்னா சந்தோஷம்.<BR/><BR/>நன்றி அபி அப்பா. //ஏன் எனக்கு இத மாதிரி எழுத வர மாட்டங்குது:-))// இதுல ஏதும் உள்குத்து இல்லையே ;-)<BR/><BR/>//அகம்னு நாம ஏதாவது சொல்லப்போக அப்படியா அதுல fate இருக்குமான்னு கேக்குற அளவுக்கு நெலம மோசமாயிடுச்சி // fate அவசியமில்லை faith இருந்தால் போதும். <BR/>//புற அழகை புறந்தள்ளுவது பற்றி கேட்டிருக்கிங்க..இதெல்லாம் சாத்தியமாறது கஷ்டங்க// எப்படி கஷ்டம்? நாளடைவில் உருமாறி போகிற புறம்தான் அவசியம்ல? கருத்துக்கு நன்றி அய்யனார்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-5516467410722156212007-04-30T12:23:00.000+04:002007-04-30T12:23:00.000+04:00உங்களோட சமூகப் பார்வை நல்லாருக்கு ஜெஸிலாசுற்றி நடக...உங்களோட சமூகப் பார்வை நல்லாருக்கு ஜெஸிலா<BR/>சுற்றி நடக்கும் அபத்தங்களை கண்டிக்க முடியாததின் கோபம்.உங்கள் எழுத்துகளில் பளிச்சிடுது.சமூகம் சார்ந்த அவலங்களுக்கெதிரான குரல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.<BR/><BR/>புற அழகை புறந்தள்ளுவது பற்றி கேட்டிருக்கிங்க..இதெல்லாம் சாத்தியமாறது கஷ்டங்க..அகம்னு நாம ஏதாவது சொல்லப்போக அப்படியா அதுல fate இருக்குமான்னு கேக்குற அளவுக்கு நெலம மோசமாயிடுச்சிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-55801280217265571072007-04-30T12:09:00.000+04:002007-04-30T12:09:00.000+04:00ஏன் எனக்கு இத மாதிரி எழுத வர மாட்டங்குது:-))நல்ல க...ஏன் எனக்கு இத மாதிரி எழுத வர மாட்டங்குது:-))<BR/><BR/>நல்ல கருத்து நல்ல பதிவு!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-27901683586345565492007-04-30T11:44:00.000+04:002007-04-30T11:44:00.000+04:00அழகா சொல்லி இருக்கீங்க? என்னைச் சுற்றி உள்ள பல பெண...அழகா சொல்லி இருக்கீங்க? என்னைச் சுற்றி உள்ள பல பெண்களிடம் இதே குறையை நான் கண்டிருக்கிறேன். பல பெண்கள் கம்மியா சாப்பிடறதை ஃபேஷன் ன்னு நினைச்சுட்டிருக்காங்க.<BR/><BR/>//பெண்கள் அழகைப் பற்றி பேச மன்மதன்களாக இருக்க தேவையில்லை ஆண் என்ற தகுதியிருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள் பலர். //<BR/><BR/>நான் பார்த்த பல ஆண்கள் இந்த வகைதான் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.com