tag:blogger.com,1999:blog-11595403.post239578193250807345..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: சில நேரங்களில் சில மனிதர்கள்Jazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11595403.post-63899075365013781252011-08-20T12:40:52.119+04:002011-08-20T12:40:52.119+04:00idhuvellaam paravaayillai. Maarkka aringargal endr...idhuvellaam paravaayillai. Maarkka aringargal endru thangalai velippaduthi kopllum silar thangalai thalavargalaagavum aringargalaagavum kaattik kolla kooda madhathai payan paduthugiraargal.JAFAR SADIQnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-21114691391342390262011-08-18T16:45:47.952+04:002011-08-18T16:45:47.952+04:00முன்பு நான் பணிபுரிந்த அலுவலகத்தில் (துபாய்) இருந்...முன்பு நான் பணிபுரிந்த அலுவலகத்தில் (துபாய்) இருந்த மலையாள கிருத்துவ நண்பர் மணந்திருந்தது, தனது சித்தியின் மகளை.<br /><br />இன்று கூகுளில் தேடிக் கிடைத்ததில் ஒரு லிங்க் மட்டும், உங்கள் பார்வைக்கு...<br />http://en.wikipedia.org/wiki/Cousin_marriageஜாஃபர்http://haran13.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-87333177042071998662011-08-18T13:26:23.272+04:002011-08-18T13:26:23.272+04:00உண்மைதான் முத்துலெட்சுமி. இது கதை மட்டுமே என்றாலும...உண்மைதான் முத்துலெட்சுமி. இது கதை மட்டுமே என்றாலும் உண்மை தழுவியது.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-45837665283850020132011-08-17T21:48:54.729+04:002011-08-17T21:48:54.729+04:00நீங்கள் சொன்னது ஒரு வகை..ஹுசைனம்மா சொன்னது ஒரு வகை...நீங்கள் சொன்னது ஒரு வகை..ஹுசைனம்மா சொன்னது ஒரு வகை.. ம்..சாதகமாக இருக்கும்வரை தான் எல்லாம்.. <br /><br />அன்றைய காலமுறைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட மதச்சட்டங்கள் அனைத்தும் இப்போதைய சுருங்கிய உலகத்தில் இப்படி கேள்விகளை எழுப்பிக்கொண்டே தான் இருக்கின்றன..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-58692027825765880952011-08-17T14:28:03.542+04:002011-08-17T14:28:03.542+04:00நமக்கு தெரியாத சில விஷயங்களில் உள்ள நன்மைகளை அவன் ...நமக்கு தெரியாத சில விஷயங்களில் உள்ள நன்மைகளை அவன் அறிவான் அதில் பொருளுமிருக்கும் அது சமயங்களில் நமக்கு புரிவதில்லை மனம் சில சமயம் ஏற்பதுமில்லை.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-88168748914660076982011-08-17T14:24:03.529+04:002011-08-17T14:24:03.529+04:00வித்தியாசமான விருப்பம்!!
முன்பு எப்போதோ ஒரு இஸ்ல...வித்தியாசமான விருப்பம்!! <br /><br />முன்பு எப்போதோ ஒரு இஸ்லாமிய கேள்வி-பதில் பகுதியில் வாசித்தது: தாய்மாமனைத் திருமணம் செய்த பெண், இருவரும் இஸ்லாத்திற்கு வர விரும்புவதாகவும், அப்படி மாறினால், கணவனை விட்டுப் பிரிவது கட்டாயமா என்று கேட்டிருந்தார். “பிரிந்தாக வேண்டும்” என்று பதில் கூறப்பட்டிருந்தது. என்ன செய்திருப்பார் என்று கவலையும், ஆர்வமுமாக இருந்தது. இப்பவும்..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com