tag:blogger.com,1999:blog-11595403.post2831450376966339287..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: 'தாரே ஜமீன் பர்' - ஒரு விதிவிலக்குJazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-11595403.post-89662407649840491322008-01-15T21:44:00.000+04:002008-01-15T21:44:00.000+04:00வாழ்த்துகள் ஜெஸீலா அக்கா,நூறாவது பதிப்பிற்கும், வி...வாழ்த்துகள் ஜெஸீலா அக்கா,<BR/><BR/>நூறாவது பதிப்பிற்கும், விமர்சனத்திற்கும்.<BR/><BR/>அக்கா, உங்க பதிவ பார்த்த பிறகு எனக்கும் படம் பார்க்க ஆசை. ஆனா ஹிந்தி தெரியலன்னாலும் / புரியாவிட்டாலும், நல்ல படத்தை பார்க்காம விட்ருலம்மா?. அதனால ஒரு DVD வாங்கி (வாங்கும் போதே subtitle செக் பன்னி) படம் பார்த்தேன். [எங்க ஊர் theatreல ஆங்கிலத்துல 'subtitle' போட மாட்டான்:( ].<BR/><BR/>ஒரு நல்ல படம் பார்த்த satisfaction. Thanks a lot for your post.<BR/><BR/>I too got the same feeling, when i joined hostel in 6th standard. On that stage i don't know why they send hostel to me. From that period i am staying outside of my house (School, College & Work).<BR/><BR/>என்றும் நட்புடன்,<BR/>விசுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-29190765487686080152008-01-06T15:55:00.000+04:002008-01-06T15:55:00.000+04:00//அடப்பாவி மக்கா!! இம்புட்டு நாளா சொல்லாம இப்ப 'நீ...//அடப்பாவி மக்கா!! இம்புட்டு நாளா சொல்லாம இப்ப 'நீயெல்லாம் கிறுக்குறே'ன்னு யாரோ அனானி சொன்னதும் 'அவர்தான் என் குரு'ன்னு சொன்னா என்னா அர்த்தம்? விஜய்சாந்திங்குறதுக்காக இபப்டியெல்லாம் அழிச்சாட்டியம் செய்றது நல்லா இல்ல?!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//<BR/><BR/>அண்ணாச்சி, எனி ப்ராப்ளம்?? உதவி தேவைப்பட்டா சொல்லுங்க. கும்மிடுவோம்.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-17694781077564404342008-01-06T10:32:00.000+04:002008-01-06T10:32:00.000+04:00//அடப்பாவி மக்கா!! இம்புட்டு நாளா சொல்லாம இப்ப 'நீ...//அடப்பாவி மக்கா!! இம்புட்டு நாளா சொல்லாம இப்ப 'நீயெல்லாம் கிறுக்குறே'ன்னு யாரோ அனானி சொன்னதும் 'அவர்தான் என் குரு'ன்னு சொன்னா என்னா அர்த்தம்? // இத விட உங்கள பழிவாங்க நல்ல சந்தர்ப்பம் கிடைக்கலன்னு அர்த்தம் :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-85312479584231698542008-01-05T12:47:00.000+04:002008-01-05T12:47:00.000+04:00//ஆசிப் எனது குரு & நண்பர் //அடப்பாவி மக்கா!! இம்ப...//ஆசிப் எனது குரு & நண்பர் //<BR/><BR/>அடப்பாவி மக்கா!! இம்புட்டு நாளா சொல்லாம இப்ப 'நீயெல்லாம் கிறுக்குறே'ன்னு யாரோ அனானி சொன்னதும் 'அவர்தான் என் குரு'ன்னு சொன்னா என்னா அர்த்தம்? விஜய்சாந்திங்குறதுக்காக இபப்டியெல்லாம் அழிச்சாட்டியம் செய்றது நல்லா இல்ல?!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்<BR/><BR/>சாத்தான்குளத்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-72173092791110061192008-01-05T11:29:00.000+04:002008-01-05T11:29:00.000+04:00நன்றி அனானி. எனது கிறுக்கல் என்று நானே போட்ட பிறகு...நன்றி அனானி. எனது கிறுக்கல் என்று நானே போட்ட பிறகு அதனை ஊர்ஜிதப்படுத்த என் பதிவுகளை வாசித்தமைக்கு ரொம்ப நன்றிங்க. உங்க எழுத்தின் நேர்மை பிடிச்சிருக்கு ஆனா யாரோ ஜால்ரான்னு எழுதியிருக்கீங்களே அது யாருன்னு சொன்னா நானும் தெரிஞ்சிப்பேன்ல. ஆசிப் எனது குரு & நண்பர் அவருக்கு ஹெட்ஸ் ஆப் என்றால் முதலில் சந்தோஷப்படுபவள் நானாகத்தான் இருக்க முடியும் :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-90459969126190000222008-01-03T18:02:00.000+04:002008-01-03T18:02:00.000+04:00Jazeelavin kirukalgal endra thalaippu miga porutha...Jazeelavin kirukalgal endra thalaippu miga porutham.vimarsanam ezhudhapadavillai kirukkapattirukiradhu.oru nalla ezhuthaalar than manadhil ninaipadhu matravargalukku puriyumbadi veli konaravendum,aanal neengal enna solla ninaikkureergal endru pala idangalil pudhiraagathan irukkiradhu.<BR/><BR/>//பெண்கள் ஆண்களிடம் அடிமையாக உள்ளனர் என்பதெல்லாம் சுத்த பேத்தல் பெண்கள் அவர்களிடமே மண்டியிட்டு அடிமையாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை//<BR/><BR/>இப்படியும் சொல்வீர்கள்.ஆனால் அதே கட்டுரையில்,<BR/><BR/>//பெண்கள் ஆண்கள் மீதான ஆளுமை இந்த இடத்தில்தான் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இது எந்த மாதிரியான ஆளுமை?//<BR/><BR/>இப்படியும் சொல்வீர்கள்.<BR/><BR/>endru Asif Meeran sonnadhaipola pidhatralaagathan ulladhu.<BR/>ungaluuku jaalra podubavargalukku idaiyil Asif Meeranukku Hats off.Meendum Sandhippom.Bye<BR/><BR/>Ippadikku : The Scarelet PimpernelAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-72534899699777258062007-12-31T10:49:00.000+04:002007-12-31T10:49:00.000+04:00நன்றி பெனு. நிஜமாவே எனக்கு அப்படிதான் தோணுச்சு. நீ...நன்றி பெனு. நிஜமாவே எனக்கு அப்படிதான் தோணுச்சு. நீயும் பாரு புரியும். திருத்துவதற்கு அவன் கெட்டுப் போயில்ல. ஆனா அவன் ஓவிய கலையை தொலைச்சிட்டான்னு வருத்தமிருக்கு.<BR/><BR/>நன்றி கோபி. <BR/><BR/>//பின்குறிப்பு: பாடல்களின் அர்த்தம் கொஞ்சம் சரியில்லை. மேலும் ஹிந்தியும் தமிழ் மாதிரி என மேஜை மேஜ் என உதாரணம் காட்டியிருப்பது கொஞ்சம் இடிக்கிறது.<BR/>// சரியில்லாத இடத்தில் திருத்தியிருக்கலாமே? அட அப்படி சொல்லிட்டு ஒரு சிரிப்பான் போட்டிருந்தேனே கவனிக்கலையா? எனக்கு புரிஞ்சா மாதிரி எழுதினேன். ஹிந்தி தெரிஞ்சவங்க கிட்டயும் சரியான்னு கேட்ட பிறகுதான் போட்டேன். தவறான இடத்தில் திருத்துங்களேன்.<BR/><BR/>வாங்க மேட்-ஸ்க்ரிப்ளர். நன்றிங்க. <BR/><BR/>எல்லாத்துக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-79470303141335463262007-12-31T10:48:00.000+04:002007-12-31T10:48:00.000+04:00Cinematography deserves a special attention.Very s...Cinematography deserves a special attention.<BR/><BR/>Very simple very natural.<BR/><BR/>Congrats for your 100th postஹாரிhttps://www.blogger.com/profile/14711433741713335755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-7973221369422067432007-12-31T08:40:00.000+04:002007-12-31T08:40:00.000+04:00அபாரம். பாட்டுக்களை தமிழ் படுத்திக்கொடுத்தமைக்கு ந...அபாரம். பாட்டுக்களை தமிழ் படுத்திக்கொடுத்தமைக்கு நன்றி. பாடல்கள் இனி கேட்கும்பொழுது மேலும் இரசிக்க முடியும். படத்தை பார்க்க வேண்டும். பின்னூட்டத்தை எழில் நிலா உபயோகம் செய்து எழுதுகிறேன். மறுபடி பாராட்டுக்கள்.200 எட்ட வாழ்த்துக்கள்.c g baluhttps://www.blogger.com/profile/04930510876613178154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-81340407376253329052007-12-30T20:21:00.000+04:002007-12-30T20:21:00.000+04:00ஜெசிலா நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.படத்தை பற்ற...ஜெசிலா நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.<BR/><BR/>படத்தை பற்றிய பலரின் விமர்சனங்களே கவிதைகளாக ஜொலிக்கின்றன. உங்களுடையதும்.<BR/><BR/>ஒரு சிறந்தப்படத்தை பார்த்த திருப்தி ஏற்படுகிறது.<BR/><BR/>பின்குறிப்பு: பாடல்களின் அர்த்தம் கொஞ்சம் சரியில்லை. மேலும் ஹிந்தியும் தமிழ் மாதிரி என மேஜை மேஜ் என உதாரணம் காட்டியிருப்பது கொஞ்சம் இடிக்கிறது.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-81383690651693516152007-12-30T15:52:00.000+04:002007-12-30T15:52:00.000+04:00100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;))100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-11403226803208924552007-12-30T12:24:00.000+04:002007-12-30T12:24:00.000+04:00Hi jezi,neenga padikirapo indha mark vaanguneengal...Hi jezi,<BR/>neenga padikirapo indha mark vaanguneengalo illayo ippo 100 vaangeteenga. kalakura jezi...<BR/><BR/>ungal thambi kadhaiya??? idhuvarai padam paarkavillai. kandippaga ippo paarpaen. yena enga amma thiruthinaangalame. appadithaan neenga ezhuthirukeenga..Benuhttps://www.blogger.com/profile/05815360957206326317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-79489336274757861242007-12-30T10:51:00.000+04:002007-12-30T10:51:00.000+04:00நன்றி சுல்தான் பாய். எப்படியிருக்கீங்க? ஏன் எங்க வ...நன்றி சுல்தான் பாய். எப்படியிருக்கீங்க? ஏன் எங்க விழாவிற்கு வரலை? கண்டிப்பாங்க நீங்களும் எங்க அமைப்பில் இணைய வேண்டும்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-72518067846544056232007-12-29T17:37:00.000+04:002007-12-29T17:37:00.000+04:00//ஹிந்தி தெரியலன்னாலும் படம் புரியுமா?//பினாத்தல் ...//ஹிந்தி தெரியலன்னாலும் படம் புரியுமா?//<BR/>பினாத்தல் சுரேஷ் இப்படம் பற்றி எழுதியுள்ள தொடரை படித்து விட்டால் ஹிந்தி தெரியாவிட்டாலும் புரியும்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-41232034003835498832007-12-29T17:35:00.000+04:002007-12-29T17:35:00.000+04:00சதமடித்ததற்கு வாழ்த்துக்கள். மேலும் ஒரு சதம் வேகமா...சதமடித்ததற்கு வாழ்த்துக்கள். மேலும் ஒரு சதம் வேகமாய் வர வாழ்த்துக்கள்.<BR/>அம்மா பாட்டு டவுன்லோட் செய்து கைப்பேசியில் இணைக்க விரும்பினேன். உங்களால் கிடைத்தது நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-19272120048576404562007-12-29T08:22:00.000+04:002007-12-29T08:22:00.000+04:00நன்றி பவன். உங்க தனி பதிவிற்காகவும் ஒரு பிரத்தியேக...நன்றி பவன். உங்க தனி பதிவிற்காகவும் ஒரு பிரத்தியேக நன்றி :-)<BR/><BR/>வாங்க அய்யனார் ஆபிஸரே, நன்றிங்கோ வாழ்த்துக்கு.<BR/><BR/>குசும்பரே விமர்சனம் குறித்து விமர்சித்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.<BR/><BR/>வாங்க ஹனீஃபா பாய். என் எழுத்து துபாய் போக்குவரத்து மாதிரி எப்ப வேகமா போகும் எப்ப டபக்கென்று நெரிசலில் நிற்கும்னு சொல்ல முடியாது :-).<BR/><BR/>குட்டிபிசாசு, 100 அடிச்சிட்டு அலட்டிக்காம தாண்டுறவங்க இது ரொம்ப பெரிய விஷயமாக்கும்ன்னு சிரிக்கிறாங்க என்னை பார்த்து. நீங்களாவது புரிஞ்சிண்டேலே நன்றி.<BR/><BR/>ஹிந்தி புரியாவிட்டாலும் காட்சியை பார்த்து புரிஞ்சுக்கலாம் நிலா. எங்க ஊர்ல ஆங்கிலத்துல 'subtitle' ஓடிக்கிட்டு இருந்தது வசதியா இருந்தது. இருந்தாலும் தமிழ் மாதிரிதான் ஹிந்தி. தமிழில் முழுமையா சொல்ற வார்த்தைய பாதில நறுக்கினால் ஹிந்தி -மேஜ்: மேஜை மாதிரி :-). வாழ்த்துக்கு நன்றிம்மா.<BR/><BR/>நன்றி நண்பன். ம்ஹும் உணர்ந்து இந்த மாதிரி தமிழ் படங்களும் வந்தா நல்லாத்தான் இருக்கும்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-76106592354187743112007-12-28T23:59:00.000+04:002007-12-28T23:59:00.000+04:00வாழ்த்துகள் ஜெஸீலா,நூறாவது பதிப்பிற்கும், விமர்சனத...வாழ்த்துகள் ஜெஸீலா,<BR/><BR/>நூறாவது பதிப்பிற்கும், விமர்சனத்திற்கும்.<BR/><BR/>ஒரு தந்தையின் பார்வையில், ஒரு குழந்தையின் பார்வையில், ஒரு தாயின் பார்வையில் என்று வகைவகையான விமர்சனங்கள்....<BR/><BR/>ஒவ்வொரு கோணத்திலுமிருந்து வரும் விமர்சனங்கள் அனைத்தும் ஒன்றையே சொல்கின்றன. படம் சிறப்பாக அமைந்திருப்பது குறித்து. <BR/><BR/>நல்ல திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக சாத்தியதை இல்லை என்று சொல்லித் திரியும் பலரும் இனியாவது உணர்வார்கள் - முழுமையான அர்ப்பணிப்புடன் செய்தால், திரைப்படங்களும் தரமாக அமையுமென்று...நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-3777682140154989472007-12-28T23:16:00.000+04:002007-12-28T23:16:00.000+04:00//இந்த படத்தை பார்க்க குழந்தை பிரியராக, ஒரு தகப்பன...//இந்த படத்தை பார்க்க குழந்தை பிரியராக, ஒரு தகப்பனாக, தாயாக இருக்க வேண்டிய அவசியமில்லை,//<BR/><BR/>ஆண்ட்டி ஹிந்தி தெரியலன்னாலும் படம் புரியுமா?<BR/><BR/>அப்புறம் 100 அடித்ததிற்கு குட்டிப்பாப்பாவின் வாழ்த்துக்க்கள்நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-83163856292798818472007-12-28T23:01:00.000+04:002007-12-28T23:01:00.000+04:00சச்சின் தான் சென்சுரி அடிக்கல! நீங்களாவது அடிச்சிங...சச்சின் தான் சென்சுரி அடிக்கல! நீங்களாவது அடிச்சிங்களே. வாழ்த்துக்கள்!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-13645283288026205222007-12-28T22:04:00.000+04:002007-12-28T22:04:00.000+04:00100 pathivu , vaashthukkal jazeela , niraiya eshut...100 pathivu , vaashthukkal jazeela , niraiya eshutha aarambichiteenga , continue :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-71475263151164184152007-12-28T19:31:00.000+04:002007-12-28T19:31:00.000+04:00//இது எனது 100வது பதிவு//வாழ்த்துக்கள்:) முதல் முற...//இது எனது 100வது பதிவு//<BR/><BR/>வாழ்த்துக்கள்:) முதல் முறை படிக்கும் பொழ்து கவனிக்கவில்லை:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-83681643210718741482007-12-28T19:27:00.000+04:002007-12-28T19:27:00.000+04:00//அழு மூஞ்சிப்படமென்று ஒதுக்கிவிட வேண்டாம். அப்படி...//அழு மூஞ்சிப்படமென்று ஒதுக்கிவிட வேண்டாம். அப்படியல்ல இது சோகத்தில் ஏற்படும் கண்ணீரல்ல உணர்ச்சியில் வசப்படும் போதும் நெஞ்சை நனைக்கும் கணங்கள் ஏற்படும் போதும் ததும்பிக் கொண்டு நம் மனதை லேசாக்க எழுமே அப்படியான கண்ணீர் அது. //<BR/><BR/>100% நிஜம் சோக படம் என்றாலே காத தூரம் ஒடிவிடுவேன், இது அதுபோல் நிச்சயம் இல்லை. நல்ல விமர்சனம்! ஒரு தாயின் பார்வையில் இருந்து!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-64401557250045095632007-12-28T17:36:00.000+04:002007-12-28T17:36:00.000+04:00100 க்கு வாழ்த்துக்கள் ஜெஸிலா100 க்கு வாழ்த்துக்கள் ஜெஸிலாAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-83635683195720865612007-12-28T17:24:00.000+04:002007-12-28T17:24:00.000+04:00நன்றி அக்கா, ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள் 100வது பதி...நன்றி அக்கா, ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள் 100வது பதிவிற்குBaby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.com