tag:blogger.com,1999:blog-11595403.post3229949850389849664..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: வாரணம் ஆயிரம் - வானிறம் ஆயிரம்Jazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-11595403.post-48982943060392572642009-07-14T16:12:09.467+04:002009-07-14T16:12:09.467+04:00mokka padammokka padamAkilan The Greathttps://www.blogger.com/profile/05065642328526031531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-45572091735210995792008-12-13T20:51:00.000+04:002008-12-13T20:51:00.000+04:00naan innum paarkkavillai.dvd vanda pirahu than paa...naan innum paarkkavillai.dvd vanda pirahu than paarkanum.unga vimarisanam paditha pirahu paarka thonuduFahad Farazhttps://www.blogger.com/profile/09557088068520353836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-13590613963408600582008-12-11T16:27:00.000+04:002008-12-11T16:27:00.000+04:00மட்ஸ்கிர்ப்ளர் -வாரணம் ஆயிரம் என்றால் ஆயிரம் யானைக...மட்ஸ்கிர்ப்ளர் -வாரணம் ஆயிரம் என்றால் ஆயிரம் யானைகள்னு பொருள்.<BR/><BR/>//நல்லாத்தான் "வானரம் ஆயிரம்" விமர்சனம். இத்தனை கெட் அப்புல சூர்யாவைப் பார்த்தால், உங்களுக்கு தசாவதாரம் கமல் ஞாபகத்துக்கு வர்றதில்லையா? ஏன் தமிழ் படங்களில் மட்டும் இப்படி டபுள் ஆக்க்ஷன், ட்ரிபிள் ஆக்க்ஷன் போடுறாங்கன்னு கேட்டுச் சொல்லுங்களேன்.// நீங்களும் குழம்பிட்டீங்களா? அது வானரம் இல்ல வாரணம் :-). தமிழ் படங்களில் மட்டுமில்லை எல்லா இந்திய படங்களிலும் கூட டபுள் உண்டு. அதற்கு இரு காரணங்கள் 1. அப்பா மாதிரிதான் பிள்ளையும் பிறக்கும் இந்தியாவில் :-). 2. மற்ற கதாபாத்திரங்களை வேறு நல்ல நடிகர்கள் செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் அதே நபர் இரு வேடம் ;-). <BR/><BR/>வாங்க சாணக்கியன். இதோ இப்ப வந்து படிக்கிறேன்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-46751794550969992962008-12-07T16:31:00.000+04:002008-12-07T16:31:00.000+04:00அப்பாடா, படம் நல்லா இருக்குனு சொல்லியிருக்கிற இன்ன...அப்பாடா, படம் நல்லா இருக்குனு சொல்லியிருக்கிற இன்னொரு பதிவப்பாத்தாச்சு. என் விமர்சனம் பாருங்களேன்<BR/>http://vurathasindanai.blogspot.com/2008/11/blog-post.htmlசாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-83335842228276590412008-12-04T18:59:00.000+04:002008-12-04T18:59:00.000+04:00நல்லாத்தான் "வானரம் ஆயிரம்" விமர்சனம். இத்தனை கெட்...நல்லாத்தான் "வானரம் ஆயிரம்" விமர்சனம். இத்தனை கெட் அப்புல சூர்யாவைப் பார்த்தால், உங்களுக்கு தசாவதாரம் கமல் ஞாபகத்துக்கு வர்றதில்லையா? ஏன் தமிழ் படங்களில் மட்டும் இப்படி டபுள் ஆக்க்ஷன், ட்ரிபிள் ஆக்க்ஷன் போடுறாங்கன்னு கேட்டுச் சொல்லுங்களேன்.திங்கள் சத்யாhttps://www.blogger.com/profile/00784203837556440631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-18769266270255483922008-11-26T13:06:00.000+04:002008-11-26T13:06:00.000+04:00தாங்கள் என் கேள்வி வாரணம் ஆயிரம் என்னும் சொற்றொடரு...தாங்கள் என் கேள்வி வாரணம் ஆயிரம் என்னும் சொற்றொடருக்கு விளக்கம் சொல்லவில்லை. தயவு செய்து கூறவும். எனக்கு தெரிந்தவரையில் ஆயிரம் அனுபவங்கள் என்று நினைக்கிறேன். சரியா?c g baluhttps://www.blogger.com/profile/04930510876613178154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-8014337917461367442008-11-25T10:21:00.000+04:002008-11-25T10:21:00.000+04:00//ஏன் சொன்னால் என்னவாம்?// ஒரு அரபி நம் இந்திய மொழ...//ஏன் சொன்னால் என்னவாம்?// ஒரு அரபி நம் இந்திய மொழியில் ஒன்றான ஹிந்தியை பேசும் போது அந்த மொழி அதுவும் நம் தேசிய மொழி என்று சொல்லும் மொழி எனக்கு தெரியவில்லை அதற்கான அவசியமில்லை என்று சொல்ல எனக்கு கஷ்டமாக உள்ளது அவ்வளவுதான். ஒரு மொழி அதிகமாக கற்றுக் கொள்வதில் தவறில்லையே. இதையும் தேசிய ஜல்லி என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-15379020601820758332008-11-24T21:29:00.000+04:002008-11-24T21:29:00.000+04:00//இந்தியராக இருந்துக் கொண்டு இந்தி தெரியாது என்று ...//இந்தியராக இருந்துக் கொண்டு இந்தி தெரியாது என்று கேட்பவர்களுக்கு அவசியமில்லை என்று சொல்வது நல்ல பதிலாக தெரியவில்லை. //<BR/><BR/>ஏன் சொன்னால் என்னவாம்?<BR/>இந்தியராக இருந்து கொண்டிருப்பவனெல்லாம் தமிழ் தெரியாமல் இருப்பதை அவசியமென்றா சொல்கிறான்? இந்தியாவின் தேசிய மொழிகளில் ஹிந்தியும் ஒன்று அவ்வளவுதான் அம்மணி. <BR/><BR/>இது நல்ல பதிலாக இல்லையென்றால் “போடா வெண்ணெய்! நீ தமிழைப் படி. பொறவு நான் ஹிந்தி படிக்குறேன்'ன்னு சொல்றது நல்ல பதிலா இருக்குமா என்ன?<BR/><BR/>ஹிந்தி படிப்பதில் த்வறில்லையென்று சொன்னால் கேட்டுக் கொள்ளலாம். தெரியாது என்பது என்னமோ அவமானகரமான விசயமென்பது போல எழுதுவதுதான் தேசிய ஜல்லிகளை நினைவூட்டுகிறது :-(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-23512667023042330972008-11-24T15:40:00.000+04:002008-11-24T15:40:00.000+04:00www.gnani.net பார்த்தேன். அதில் நான் யார் பகுதியில...www.gnani.net பார்த்தேன். அதில் நான் யார் பகுதியில் அம்மா பாடத்தை பார்க்கும் போது ஏதோ போன ஜென்மத்து நினைவாக அவர்கள் முகம் நிழலாடியது. நீங்கள் என் வலைப்பதிவுக்கு வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. <BR/><BR/>படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள். மனோஷையும் பார்க்க சொல்லுங்கள்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-64429576235842266142008-11-24T13:50:00.000+04:002008-11-24T13:50:00.000+04:00அன்புள்ள ஜெசி உன்னை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி. ...அன்புள்ள ஜெசி உன்னை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி. நீ என்னை தொடர்ந்து www.gnani.netல் சந்திக்கலாம். <BR/><BR/>இன்று இரவுதான் வாரணம் ஆயிரம் படம் மும்பையில் பார்க்க்ப் போகிறேன்.<BR/><BR/>au revoir<BR/><BR/>அன்புடன் ஞாநி.gnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1927112096374600962008-11-22T19:48:00.000+04:002008-11-22T19:48:00.000+04:00மாட்ஸ்கிர்லர், திருத்திட்டேன். நன்றி.தமிழன் கறுப்ப...மாட்ஸ்கிர்லர், திருத்திட்டேன். நன்றி.<BR/><BR/>தமிழன் கறுப்பிக்கு எந்த ஊரு?<BR/><BR/>ரவி, வாணரம் ஆயிரத்திற்கு 1000 யானைகள் என்று பொருள் அல்ல வாரணம் ஆயிரம் என்பதற்கு தான். :-)<BR/><BR/>தாமிரபரணி, உங்க ஆதங்கம் புரிகிறது. ஆனால் தமிழுடன் மற்ற மொழியும் தெரிந்துக் கொள்வதில் தவறில்லை. துபாயுக்கு வந்த புதிதில் அரபிகள் கூட ஹிந்தி பேசுவதை கண்டு வியந்திருக்கிறேன். இந்தியராக இருந்துக் கொண்டு இந்தி தெரியாது என்று கேட்பவர்களுக்கு அவசியமில்லை என்று சொல்வது நல்ல பதிலாக தெரியவில்லை. <BR/>//கோபம் தலைக்கு எறுது ஒரு துப்பாக்கி எடுத்து எல்லாரையும் சுடனும் போல இருக்கு // அய்யையோ வன்முறை வேண்டாமே :-). //தமிழ் மொழியை சிதைப்பது நல்லதல்ல// இது சரி. //ஆங்கில மொழியை அலுவலகத்தில் பேசினால் போதும்// அவசியமா என்ன? தமிழரிடம் தமிழில் பேசுவோமே. அலுவலகம் தானே பள்ளிக்கூடமில்லையே? // (எ-டு) இரயில்வே துறையில் அனைத்து பெட்டிகளிலும் அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலதிலும்தான் இருக்கிறது// எல்லா மாநிலங்களிலும் எப்படியில்லையா? <BR/><BR/>//மேலும் <BR/>பொதுவாக வண்டி கிளம்பும் முன், பயணிகளின் பெயர், வயது,சீட்டு எண் போன்ற தகவல் அட்டவனையை ஒட்டுவார்கள் அதுகூட இந்தியிலும் ஆங்கிலதிலும்தான் இருக்கிறது,// இருந்துட்டு போகட்டுமே. <BR/><BR/>//சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள பிறமாவட்டங்களுக்கு செல்லும் வண்டில் தமிழ் இல்லை என்பது மிக கொடுமையானது// என்ன கொடுமையிது :-(<BR/>//<BR/>என்று வடக்கத்தனிடம் தமிழன் விடுதலை பெருகிறானோ அன்றுதான் நாம் நம் மொழியை அனைத்து இடங்களிலும் நிரப்ப முடியும்// விடுதலை? யாரும் யாரிடமும் விடுதலை பெற வேண்டிய அவசியமில்லை. தமிழன் தமிழை நேசித்தாலே போதுமான மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-13904261451649289352008-11-22T13:23:00.000+04:002008-11-22T13:23:00.000+04:00//***படத்தின் ஆரம்பத்திலேயே மிகுந்த அயர்ச்சி அதன் ...//***<BR/>படத்தின் ஆரம்பத்திலேயே மிகுந்த அயர்ச்சி அதன் காரணம் படத்தின் பெயரைத் தவிர வேற எதையும் தமிழில் பார்க்காமல் போனதாலும் கூட இருக்கலாம். சின்னச் சின்ன வசனங்களும் ஆங்கிலத்தில் வந்து எரிச்சலைக் கிளப்பியது.<BR/>**//<BR/>இந்த எரிச்சல் பலபேருக்கு இருக்கு ஜெஸிலா, திரைபடங்களில் மட்டும் அல்ல சின்ன திரையிலும் கூட அப்படித்தான் அதுல விஜய் டி.விதான் முதல் இடம், மேலும் பத்திரிக்கைள், வார இதழ்கள் என அங்கிலம்தான் துக்கலா இருக்கு, இத எல்லாம் பார்க்கும் போது கோபம் தலைக்கு எறுது ஒரு துப்பாக்கி எடுத்து எல்லாரையும் சுடனும் போல இருக்கு ஆங்கிலம் அறிவியலில் சிறந்து விளங்குகிறது , மேலும் வேலை கிடைக்க கண்டிப்பாக ஆங்கில அறிவு தேவைபடுகிறது, என்பதை எல்லாம் நான் மறுக்கவில்லை, அதற்காக தமிழ் மொழியை சிதைப்பது நல்லதல்ல, ஆங்கில மொழியை அலுவலகத்தில் பேசினால் போதும் வெளிய நம் தமிழ் மொழியில் முடிந்த அளவு ஆங்கில மொழி கலப்பு இல்லாமல் பேசலாமே, மேலும் தமிழகத்தில் நடுவன அரசால் நடத்தபடும் அனைத்து துறையிலும், இந்தியிலும் ஆங்கிலமும்தான் இருக்கிறது (எ-டு) இரயில்வே துறையில் அனைத்து பெட்டிகளிலும் அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலதிலும்தான் இருக்கிறது, மேலும் <BR/>பொதுவாக வண்டி கிளம்பும் முன், பயணிகளின் பெயர், வயது,சீட்டு எண் போன்ற தகவல் அட்டவனையை ஒட்டுவார்கள் அதுகூட இந்தியிலும் ஆங்கிலதிலும்தான் இருக்கிறது, சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள பிறமாவட்டங்களுக்கு செல்லும் வண்டில் தமிழ் இல்லை என்பது மிக கொடுமையானது,இது தமிழக மக்களுக்கு இளைக்கபடும் மிக பெரிய அநீதி, இது ஆதிகத்தின் அடையாளமாய் தெரியாது, மேலும் விமான நிலையத்தில், பெட்ரோல்/டிசல் நிலையங்களிலும், காஸ் நிலையங்களிலும், ரூபாய் தாள்களிலும், பாஸ் போட் அட்டைகளிலும், ப்பன் கார்டுளிலும், வங்கிகளிலும், எ.டி.எம்மிலும், தபாலு துறைகளிலும், தொலைபேசி நிலையங்களிலும் இப்படி என்ணற்ற இடங்களில் தமிழை அழித்து இந்தியை தமிழர்கள் மேல் திணித்து கொண்டிருக்கிறார்கள், இந்த நயவஞ்சக வடநாட்டவர்களை தட்டி கேட்க நம்மிடம் இன்றைக்கு நல்ல தலைவர்கள் இல்லை, இதை இடித்து எடுத்துரைக்க வேண்டிய பத்திரிக்கை அனைத்தும் பார்பனன் கையில் உள்ளது<BR/>அவனுக்கு தமிழ் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன?, தமிழக மக்களுக்கு என்று அனைத்து பொருளையும் இலவசமாகவா கொடுக்கிறானுங்க பின்ன என்னதுக்காக நம்ம மொழி இருக்க வேண்டிய அனைத்து இடங்களிலும் இத்து போன இந்தி உள்ளது<BR/>என்று வடக்கத்தனிடம் தமிழன் விடுதலை பெருகிறானோ அன்றுதான் நாம் நம் மொழியை அனைத்து இடங்களிலும் நிரப்ப முடியும்,தாமிரபரணிhttps://www.blogger.com/profile/02262977401368342024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-27151306932766282462008-11-22T13:20:00.000+04:002008-11-22T13:20:00.000+04:00///நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது///Thanks f...///நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது///<BR/><BR/>Thanks for your self-Awakening.<BR/><BR/>I also saw the movie here in Ajil. I personally dislike the movie due to slooooooow in moving also too much on father-son dramatic scenes which is not natural. But, your Portrayal of movie is better than the movie ..<BR/>Anyway.. <BR/>வாணரம் ஆயிரம் என்றால் என்ன அர்த்தம்? 1000 number of Elephants?<BR/><BR/>S.Ravi<BR/>KuwaitAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-69461374193460878982008-11-20T11:23:00.001+04:002008-11-20T11:23:00.001+04:00\\தசாவதாரத்திற்கு பிறகு திரையரங்கில் பார்க்க வேண்ட...\\<BR/>தசாவதாரத்திற்கு பிறகு திரையரங்கில் பார்க்க வேண்டுமென காத்துக் கொண்டிருந்த படம்.<BR/>\\<BR/><BR/>நானும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-40836403612917083512008-11-20T11:23:00.000+04:002008-11-20T11:23:00.000+04:00\\நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது, \\அடுத்த ப...\\<BR/>நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது, <BR/>\\<BR/><BR/>அடுத்த பதிவுக்கும் இதை எழுதாதிங்க..:)<BR/>(அவ்வளவு இடைவெளி இருக்க கூடாதுன்னு சொல்ல வந்தேன்..)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-85460713007272108332008-11-20T11:21:00.000+04:002008-11-20T11:21:00.000+04:00\\படத்தில் நிறைய ஓட்டைகள் என்பதால் பல கேள்விகள். இ...\\<BR/>படத்தில் நிறைய ஓட்டைகள் என்பதால் பல கேள்விகள். இருப்பினும் ஒரே கல்லில் இரண்டு பேரிச்சம்பழமாக (எங்க ஊர்ல மாங்காய் மரத்தை தேடணும்ங்க) சூர்யா தன் தந்தைக்கும், கவுதம் தன் தந்தைக்கும் நன்றி சொல்லிக் கொள்வதாக அமைகிறது படம்.<BR/>\\<BR/><BR/>நம்ம ஊருக்கு டிவிடி வரும்வரை காத்திருக்க வேண்டும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-4660714261073180452008-11-18T17:06:00.000+04:002008-11-18T17:06:00.000+04:00வாணரம் ஆயிரம் என்றால் என்ன அர்த்தம்?வாணரம் ஆயிரம் என்றால் என்ன அர்த்தம்?c g baluhttps://www.blogger.com/profile/04930510876613178154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-19040963052285732872008-11-18T10:27:00.000+04:002008-11-18T10:27:00.000+04:00வாங்க சுல்தான் பாய். நாங்க அன்னப் பறவையெல்லாமில்லை...வாங்க சுல்தான் பாய். நாங்க அன்னப் பறவையெல்லாமில்லை. எல்லாமே பார்க்கும் விதத்திலிருக்கு. 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்'- நீங்க தந்த சுட்டியை பார்த்த போது அதுதான் நினைவுக்கு வந்தது. எந்த தமிழ் சினிமாவையும் மோசமா எழுதணும்னு கங்கனம் கட்டிக்கிட்டா ரொம்ப சுலபமா போட்டு உடைச்சிடலாம். ஆனா சுகுணா மாதிரி மோசமா எழுத நம்மாள முடியாதுப்பா. குறை சொல்வது ரொம்பவே எளிது - அவருக்கு சீக்கிரம் இது புரியும். விட்டுத்தள்ளுங்க.<BR/><BR/>வாங்க கோபி. நலம்தானே? உங்களுக்கு இந்த விஷயம் தெரியாதுங்களா? நல்லதுங்கோ.<BR/><BR/>விவேக், விரைவில் தமிழ் தட்டச்சுவீங்கன்னு நம்புறேன். இங்க வந்து 'கஷ்ட கால' பாடம் சொன்ன உங்களுக்கும் வணக்கம்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-64024970283654288432008-11-18T02:34:00.000+04:002008-11-18T02:34:00.000+04:00intha padathay kavithay nu sollierukeekalay athuku...intha padathay kavithay nu sollierukeekalay athuku ungakku oru vanakam , unga machanuku oru Periya VANAKAM . kasta kalam yarukana keteenga vera yaruku intha padathai ini paka poravukungalku, pathavangalaku.. :(<BR/><BR/>vivek.j<BR/>(sorry for typing in tanglish)Unknownhttps://www.blogger.com/profile/13891943412372876035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-81404662571594089292008-11-17T18:20:00.000+04:002008-11-17T18:20:00.000+04:00இதை கொஞ்சம் பாருங்களேன். அண்ணாச்சி மறுமொழியும் இர...<A HREF="http://suguna2896.blogspot.com/2008/11/blog-post_15.html/" REL="nofollow"> இதை </A> கொஞ்சம் பாருங்களேன். அண்ணாச்சி மறுமொழியும் இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-4950858307797935502008-11-17T17:56:00.000+04:002008-11-17T17:56:00.000+04:00\\எங்க ஊரில் எந்தத் தமிழ்ப்படமும் ஒரே வாரம்தான் என...\\எங்க ஊரில் எந்தத் தமிழ்ப்படமும் ஒரே வாரம்தான் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளிவரும் \\<BR/><BR/>ஆகா!!!!...இந்த விஷயம் இப்ப தானே தெரியும்..கடவுளே எனக்கு மட்டும் என் இப்படி ஒரு சோதனை...அவ்வ்வ்வ்வவ்வ் ;-(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-70242514899389255392008-11-17T17:33:00.000+04:002008-11-17T17:33:00.000+04:00வாங்க. வாங்க.எல்லோரும் நல்ல மாதிரி சொல்லாத போது நீ...வாங்க. வாங்க.<BR/>எல்லோரும் நல்ல மாதிரி சொல்லாத போது நீங்களும் அண்ணாச்சியும்தான் வித்தியாசமாக சொல்லி இருக்கிறீர்கள். அன்னப்பறவை மாதிரியா?<BR/>நாங்கள் அன்னப்பறவை இல்லையே!. <BR/>படம் பார்த்துட்டு பேசிக்குவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-56956386659795567722008-11-17T17:11:00.000+04:002008-11-17T17:11:00.000+04:00வணக்கம் ராப். ஒண்ணுமே சொல்லாம வணக்கம் சொல்லிட்டு ஓ...வணக்கம் ராப். ஒண்ணுமே சொல்லாம வணக்கம் சொல்லிட்டு ஓடிட்டீங்க?<BR/><BR/>ஹப்பா Bee'morgan உங்க எதிர்பார்ப்பை நானாவது தந்தேனே :-) . நன்றி.<BR/><BR/>விவேக், கஷ்டகாலம் உங்களுக்கா அல்லது எனக்கா :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-53938446997422876552008-11-17T15:46:00.000+04:002008-11-17T15:46:00.000+04:00kasta kalam ..vivek.jkasta kalam ..<BR/>vivek.jUnknownhttps://www.blogger.com/profile/13891943412372876035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-38900263000435671472008-11-17T15:34:00.000+04:002008-11-17T15:34:00.000+04:00//அவள் வீட்டு வாசலில் அதே சட்டை, கித்தாருடன் வந்து...//அவள் வீட்டு வாசலில் அதே சட்டை, கித்தாருடன் வந்து நிற்கும் போது அவரின் முகபாவங்கள் //<BR/>இதை இதை இதைத்தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்.. யாராவது சொல்றாங்களான்னு.. பல விமர்சனங்கள் படிச்சிட்டேன்.. நீங்கதான் சொல்லியிருக்கீங்க.. :) :) :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com