tag:blogger.com,1999:blog-11595403.post5651413316987485688..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: எல்லாம் யாருக்காக?Jazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-11595403.post-12668621732457370292011-01-19T14:49:29.949+04:002011-01-19T14:49:29.949+04:00masha allh!!! its truemasha allh!!! its trueAnonymoushttps://www.blogger.com/profile/09520329149466645853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-27876634805458720802009-11-26T15:29:25.717+04:002009-11-26T15:29:25.717+04:00அருமையான எதார்த்த வரிகள் .. வாழ்த்துக்கள் சகோதரி
...அருமையான எதார்த்த வரிகள் .. வாழ்த்துக்கள் சகோதரி <br />BY NAGOREFLASH<br />http://nagoreflash.blogspot.com/2009/11/3.htmlNAGORE FLASHhttps://www.blogger.com/profile/18398304067803598531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-76317733760199541962009-11-16T17:49:39.013+04:002009-11-16T17:49:39.013+04:00மிக்க நன்றி சங்கர்.மிக்க நன்றி சங்கர்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-18450965244160608482009-11-16T16:02:46.516+04:002009-11-16T16:02:46.516+04:00அற்புதமான வரிகள், அர்த்தமுள்ள வாசகங்கள்.அற்புதமான வரிகள், அர்த்தமுள்ள வாசகங்கள்.எஸ்.எம். பாரதி சங்கர்https://www.blogger.com/profile/18034124056045144931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-55368852247597169952009-08-31T18:06:48.615+04:002009-08-31T18:06:48.615+04:00இறையுணர்வோடு வடித்த உங்கள் கவிதை அருமை ஜெஸீலா
எண்ண...இறையுணர்வோடு வடித்த உங்கள் கவிதை அருமை ஜெஸீலா<br />எண்ணங்களின் பதிவு இது<br />வாழ்த்துக்கள் ரம்ழானுக்காககரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-72153610446078844962009-08-28T15:01:30.708+04:002009-08-28T15:01:30.708+04:00மேலே இருக்கும்
http://www.blogger.com/profile/044...மேலே இருக்கும் <br />http://www.blogger.com/profile/04442867200829043152 புரோபைல் என் கணக்கு அல்ல<br /><br />ஒரு போலியின் வேலை<br /><br />ஆரட்டோரியாவை சிம்பொனி என்று மோசடி செய்து ஊரை ஏமாற்றியவ்ர்களை துதிப்பவர்களிடம் இருந்து போலி புரோபைல் உருவாக்குவது போன்ற தரம்தாழ்ந்த செயல்கள் வருவது இயல்பு தானே !!<br /><br /><b>சரக்கிருக்கிறவர்கள் ஆஸ்கார் வங்குவார்கள் அல்லது பதிவு எழுதுவார்கள்</b><br /><br />சரக்கில்லாதவர்களுக்கு போலி புரோபைலும் போலி சிம்பொனியும் துனை !!புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-16718925748235234572009-08-27T23:44:24.677+04:002009-08-27T23:44:24.677+04:00சூர்யா, கராமா வாழ்க்கை எப்படியிருந்தது? மிஸ் பண்ணு...சூர்யா, கராமா வாழ்க்கை எப்படியிருந்தது? மிஸ் பண்ணுறீங்களா, இல்ல இப்ப நிம்மதியா இருக்கீங்களா?<br /><br />ஆதவன், புரிஞ்சிடுச்சா? அடடா அப்ப இது கவிதையே இல்ல :-)<br /><br />நன்றி செந்தில்.<br /><br />கலையரசன், இதுக்கூட புரியலைன்னா எப்படி? :-)<br /><br />இன்பொர்மேஷன் வருகைக்கு நன்றி.<br /><br />வாழ்த்துக்கு நன்றி மாதவ். <br /><br />புருனோ, நான் ஏன் அப்படியெல்லாம் விபரீதமா எதிர்பார்க்கப் போறேன்?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-31006724599605157202009-08-27T20:08:45.006+04:002009-08-27T20:08:45.006+04:00இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்
ஆனால் உங...இது உங்கள் கருத்து.<br />அதை நான் மதிக்கிறேன்<br /><br />ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-51705923544600106402009-08-26T14:12:35.419+04:002009-08-26T14:12:35.419+04:00நன்றாக இருக்கின்றது டீச்சர் அவர்களே.... ரமதான் வாழ...நன்றாக இருக்கின்றது டீச்சர் அவர்களே.... ரமதான் வாழ்த்துக்கள்....உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-30459760390296864872009-08-25T16:08:26.475+04:002009-08-25T16:08:26.475+04:00யுரேகா... எனக்கும் புரிஞ்சிடுச்சி யக்கோவ்!!யுரேகா... எனக்கும் புரிஞ்சிடுச்சி யக்கோவ்!!கலையரசன்..https://www.blogger.com/profile/09562657489922253742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-521899985207502952009-08-25T14:44:59.136+04:002009-08-25T14:44:59.136+04:00நல்ல கவிதை.. சிறுவயதில் இருந்த எண்ணங்களையும் பிறகு...நல்ல கவிதை.. சிறுவயதில் இருந்த எண்ணங்களையும் பிறகு ஏற்பட்ட புரிதலையும் அழகாக வடித்துள்ளீர்கள்ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-37009942581187717122009-08-25T11:37:00.533+04:002009-08-25T11:37:00.533+04:00நல்லா இருக்குங்க. முக்கியமா எனக்(கே)கு கவிதை புரிய...நல்லா இருக்குங்க. முக்கியமா எனக்(கே)கு கவிதை புரியுது :)<br /><br />ரமலான் வாழ்த்துகள்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-84636654642094723032009-08-25T10:39:57.082+04:002009-08-25T10:39:57.082+04:00ஜெஸி, அருமையா சொல்லிடீங்க.
கரமா வாழ்க்கையை நினைவு...ஜெஸி, அருமையா சொல்லிடீங்க.<br /><br />கரமா வாழ்க்கையை நினைவு படுத்தி விட்டது.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-89378459865359948172009-08-24T16:22:07.101+04:002009-08-24T16:22:07.101+04:00நன்றி அதிரை அபூபக்கர்.
நன்றி இறையடியான்.
சந்தனமுல்...நன்றி அதிரை அபூபக்கர்.<br />நன்றி இறையடியான்.<br />சந்தனமுல்லை, ஹிஜாப் என்றால் அபாயா (புர்கா மாதிரியான உடை).<br /><br />நன்றி அபிஅப்பா. நீங்களும் நோன்பிருப்பதில் மகிழ்ச்சி.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-87434427610380618862009-08-24T13:57:50.099+04:002009-08-24T13:57:50.099+04:00குட் குட் சூப்பர்!!!! ஒரே கவிதைல நோம்பு பத்தி சொல...குட் குட் சூப்பர்!!!! ஒரே கவிதைல நோம்பு பத்தி சொல்லிட்டீங்க! நான் அமீரகம் வந்து 18 வருஷம் ஆச்சு! 15 வருடம் இஸ்லாமிய்ய நண்பர்கள் கூடத்தான் இருந்தேன்.<br /><br />சகர்ல்ல சாப்பிட்டு பகல் முழூக்க பட்டினி, மாலை நோம்பு திறக்கும் போது ஹயாத் எதிரே இருக்கும் பந்தலில் சாப்பாடு (முடியாது சாப்பிட முடியாது)அந்தமாதம் எனக்கு இனிய மாதம்!!!!!!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-82786646678501813422009-08-24T13:09:48.516+04:002009-08-24T13:09:48.516+04:00:-) நல்லாருக்குங்க! ரமலான் வாழ்த்துகள்!
//ஹிஜாபில...:-) நல்லாருக்குங்க! ரமலான் வாழ்த்துகள்!<br /><br />//ஹிஜாபில்// - அப்படின்னா?சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-40164463686771284602009-08-24T12:56:05.582+04:002009-08-24T12:56:05.582+04:00"ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்
நிலையில்லா உறவு..."ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்<br />நிலையில்லா உறவுக்காக அல்ல<br />ஒழுக்கத்தை விரும்பும்<br />இறைவா எல்லாம் <br />உனக்காகவென்று."<br /><br /><br /> அருமையான வரிகள்,சகோதரி ஜெஸிலாவுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-61841424623175231092009-08-24T12:49:00.200+04:002009-08-24T12:49:00.200+04:00அறிந்து கொண்டேன்
ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்
நிலை...அறிந்து கொண்டேன்<br />ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்<br />நிலையில்லா உறவுக்காக அல்ல<br />ஒழுக்கத்தை விரும்பும்<br />இறைவா எல்லாம்<br />உனக்காகவென்று.//<br /><br />மாசா அல்லாஹ் ,, நல்ல வரிகள்அதிரை அபூபக்கர்https://www.blogger.com/profile/12022168637818211284noreply@blogger.com