tag:blogger.com,1999:blog-11595403.post6280277456668109287..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: வேற்று திசை - சிறுகதைJazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11595403.post-13994792475519302002007-06-06T17:35:00.000+04:002007-06-06T17:35:00.000+04:00//அப்படி இருப்பவர்கள் ஏன் இப்படி கேள்வி கேட்கிறார்...//அப்படி இருப்பவர்கள் ஏன் இப்படி கேள்வி கேட்கிறார்கள் ? // அரசாங்க பணியில் இருக்கும் அப்பா இவளை அமெரிக்காவிற்கு அனுப்பி படிக்க வைக்கிறார் (பட்டபடிப்பாக இருக்கலாம்). ஆனாலும் சொற்ப வேலைகள் செய்து பணம் ஈட்டுகிறார் மீனா. வெளிநாட்டில் படிப்பிற்கு என்று செல்பவர்கள் வேலை செய்வது புதிதல்ல. ஆனால் உள்ளூரில் அப்பா- அம்மா, அண்ணன் என்று எல்லோருமே நல்ல நிலையில் உள்ளவர்கள். பட்ட படிப்பு முடித்து பிஎச்டி செய்பவர் அரசு, அப்படியிருக்க வேறு வேலை செய்யாமல் ஏன் வண்டி ஓட்டுகிறீர்கள் என்று கேட்கிறாள்.<BR/><BR/>//நான் புரிந்துகொண்டது வாடகைச் சீருந்து ஓட்டுனர் தமிழாராய்ச்சி செய்யும் முதுகலைப்பட்டதாரியாகவும் இலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் இருப்பதை (அல்லது the other way round ?) மீனாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லையோ ? // அப்படியல்ல, தலைப்பே வேற்று திசை. இவன் அவளை முடிவில் வேறு விதமாக நினைக்கிறான் (பிரம்மிப்பாக, அவள் ஆர்வத்தை மெச்சுகிறான், ரசிக்கிறான்) ஆனால் அவள் நினைப்பு முற்றிலும் முரண்பாடு, இவனைப் பார்த்து இவளுக்கு பிரம்மிப்பில்லை மாறாக தலைக்கனம் பிடித்தவனாக, எல்லாம் தெரிந்தவன் என்று அலட்டிக் கொள்பவனாக மட்டும் தெரிந்திருக்கிறான்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-73588001214505936192007-06-05T22:01:00.000+04:002007-06-05T22:01:00.000+04:00//படிப்பிற்காகச் சென்றிருந்தாலும் ஓய்வு நேரங்களிலு...//படிப்பிற்காகச் சென்றிருந்தாலும் ஓய்வு நேரங்களிலும் மற்ற சமயங்களிலும் கிடைத்த வேலையைச் செய்து, வரும் சொற்பப் பணத்தில் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் யாரையும் மறந்துவிடாமல் எல்லோருக்கும் சின்ன பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து //<BR/><BR/>//இப்போ நான் பி.எச்டி. பண்றேன் அதுவும் தமிழாராய்ச்சி பற்றிதான். நிறைய வாசிக்கிறேன், நிறைய எழுதித் தள்ளுறேன், செய்தி சேகரிப்பு கூடவே நடக்குது.." என்றான் சாதாரணமாக.<BR/><BR/>நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் மீனா கேட்டாள் "அப்ப ஏன் வண்டி ஓட்டுனரா இருக்கீங்க"//<BR/><BR/>அப்படி இருப்பவர்கள் ஏன் இப்படி கேள்வி கேட்கிறார்கள் ? <BR/>- - - - - - - - - - - - - - -<BR/>//"இல்ல. ஏன் பெண் எழுதினால் மட்டும் விரசம் என்று வித்தியாசப்படுகிறது.? அப்போ ஆண் எழுதினால் இரசிப்பீர்கள் அப்படித்தானே? அது தவறு என்று நான் சொல்ல வரவில்லை, ஏன் ஆண்- பெண் பேதம் எழுத்தில் பார்க்கிறீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்" //<BR/>//அழகியல் அதிகமிருந்தாலும் அழகாகவே இருந்ததாக எனக்குப்பட்டது. நல்ல இரசனையோடு எழுதியிருக்கிறார் கவிஞர்" என்றாள் இரசித்தபடி.//<BR/><BR/>//பிரம்மிப்பாக இருந்தது எனக்கு" என்று 'கலுக்'கென்று சிரித்தாள் நட்புணர்வோடு.//<BR/><BR/>நான் "ஒரு மாலையும் இன்னொரு மாலையும் " மற்றும் "தேவதையின் தேவதைகள்" இரண்டையும் இன்னும் படிக்காததால் அவை குறித்து என்னால் ஒன்றும் சொல்ல இயலவில்லை<BR/>- - - - - - - - - - - - - - -<BR/>//ஆனா இப்ப வந்த ஓட்டுனர் வேணாமே.." என்றாள் தயக்கத்தோடு.//<BR/>//வேற ஆளு மட்டும் அனுப்பச் சொல்லுங்க போதும்" //<BR/>//சரியான தொணதொணப்புடி அந்தாளு. ஒரு நிமிஷம் வாய மூடல. எல்லாம் தெரிஞ்ச மேதாவின்னு நெனப்பு அவனுக்கு. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம், பள்ளிக்கூட வாத்தியாரு மாதிரி கேள்விக்கேட்டுக்கிட்டே சாகடித்தான். மனம்புண்படுத்த வேண்டாமேன்னு பாவம்னு பதில் சொல்லிக்கிட்டே வந்தேன். முகம் கொடுத்து பேசல இருந்தும் விடாம.. அப்பப்பா.." என்று அந்த எரிச்சலை நினைவுப்படுத்தாதே என்பது போல முகம் சுளித்தாள்.//<BR/>- - - - - - - - - - - - - - - - -<BR/>//"தெரிந்த நல்ல ஓட்டுனரா அனுப்பி வைப்பா" //<BR/>அவர் நல்ல ஓட்டுனராக மட்டும்தான் இருக்கவேண்டும் இலக்கியம் குறித்தெல்லாம் அறிந்திருக்கக்கூடாது என்று மீனா நினைக்கிறார்களா ?<BR/>- - - - - - - - - - - - - - - - -<BR/>நான் புரிந்துகொண்டது வாடகைச் சீருந்து ஓட்டுனர் தமிழாராய்ச்சி செய்யும் முதுகலைப்பட்டதாரியாகவும் இலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் இருப்பதை (அல்லது the other way round ?) மீனாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லையோ ? <BR/>என் புரிந்துகொள்ளல் தவறாகவும் இருக்கலாம்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-24210939469042772962007-06-05T18:19:00.000+04:002007-06-05T18:19:00.000+04:00மிக்க நன்றி ஹனீஃப்பா பாய்.மிக்க நன்றி ஹனீஃப்பா பாய்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-18146880196284369052007-06-05T18:11:00.000+04:002007-06-05T18:11:00.000+04:00Nanraaga eshuti irukeenga , jazeela,thodarnthu esh...Nanraaga eshuti irukeenga , jazeela,<BR/>thodarnthu eshuthungal ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-48752446023941633792007-06-05T15:30:00.000+04:002007-06-05T15:30:00.000+04:00ரொம்ப வேகமாத்தான் படிச்சிட்டீங்க ;-) நன்றி. ஆமா அப...ரொம்ப வேகமாத்தான் படிச்சிட்டீங்க ;-) நன்றி. ஆமா அபி அப்பாக்கு ஏன் நீங்க நன்றி ?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-55766815094679990102007-06-05T14:46:00.000+04:002007-06-05T14:46:00.000+04:00கத சூப்பர் ( தேங்க்ஸ் அபிஅப்பா):)கத சூப்பர் ( தேங்க்ஸ் அபிஅப்பா)<BR/>:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com