tag:blogger.com,1999:blog-11595403.post7148351548194189958..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: பீமா - அப்படியொண்ணும் மோசமில்லைJazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-11595403.post-66179546983740259942008-01-23T14:05:00.000+04:002008-01-23T14:05:00.000+04:00படத்தை முதல் நாள் பாத்துப்புட்டு நொந்து நூடுல்ஸ் ...படத்தை முதல் நாள் பாத்துப்புட்டு நொந்து நூடுல்ஸ் ஆனது எனக்குத்தான் தெரியும்...கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-88041526555555841302008-01-23T11:23:00.000+04:002008-01-23T11:23:00.000+04:00well and wish the same iam new to these .commanly ...well and wish the same iam new to these .commanly all your comments are perfect and acceptable <BR/><BR/>zakkir.<BR/>ksaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-57742838985963427992008-01-23T10:11:00.000+04:002008-01-23T10:11:00.000+04:00//சந்திரமுகி நல்ல படம் தான்.// அப்படியா மரவண்டு? எ...//சந்திரமுகி நல்ல படம் தான்.// அப்படியா மரவண்டு? எனக்கு தெரியாதே.<BR/><BR/>//சிவாஜி & பில்லா இன்னும் பார்க்க வில்லை.// நல்லது.<BR/><BR/>//சிவாஜி பெரிய அளவில் ஓடியது என்று உங்களுக்கு யார் சொன்னது ? // ஓடியது என்று சொல்வதைவிட ஓட்டினார்கள் என்று சொல்லலாமா? விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தை மீட்க பல காட்சிகளை அதிக விலைக்கு நுழைவு சீட்டை விற்று பணம் பண்ணினார்கள்.<BR/><BR/>ஒரு புளோல அடிச்சி விடக்கூடாது :P// அப்படியெல்லாம் அடிச்சி விட மாட்டோம்ல - கூகிள் ஆண்டவர் கிட்டயும் கேட்டு பாருங்க சொல்வார்.<BR/><BR/>//7 கோடி பணம் போட்டால் , படம்<BR/>வெளிவருவதற்குள் அது வட்டியுடன் சேர்த்து 12 கோடிக்கு மேல் போய்விடும்.// அனானி வட்டியில் ரொம்ப அனுபவம் போலிருக்கே :-)<BR/><BR/>//உங்களுக்கு மனசு என்ன கல்லா? கூப்பிட்டு ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்!!!// உங்கள தேடி பார்த்தேன் கையில் மாட்டல அதான் ;=)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-92051045943872478032008-01-21T22:07:00.000+04:002008-01-21T22:07:00.000+04:00உங்களுக்கு மனசு என்ன கல்லா? கூப்பிட்டு ரெண்டு அடி ...உங்களுக்கு மனசு என்ன கல்லா? கூப்பிட்டு ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-91619392727545829722008-01-21T21:00:00.000+04:002008-01-21T21:00:00.000+04:00//7 கோடி பணம் போட்டு 10 கோடி லாபம் கிடைக்க படம் எட...//7 கோடி பணம் போட்டு 10 கோடி லாபம் கிடைக்க படம் எடுக்கிறார்கள். 10 கோடி கிடைத்துவிடும்//<BR/><BR/>அன்புள்ள தமிழ்முகம்<BR/><BR/>7 கோடி பணம் போட்டால் , படம்<BR/>வெளிவருவதற்குள் அது வட்டியுடன் சேர்த்து 12 கோடிக்கு மேல் போய்விடும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-36471032470909091562008-01-21T20:58:00.000+04:002008-01-21T20:58:00.000+04:00//'சந்திரமுகி', 'சிவாஜி', 'பில்லா' என்ற படங்களையே ...//'சந்திரமுகி', 'சிவாஜி', 'பில்லா' என்ற படங்களையே பெரிய அளவில் ஓட வைத்த நம் மக்கள் இதைச் செய்துவிட மாட்டார்களா என்ன? //<BR/><BR/>சந்திரமுகி நல்ல படம் தான்.<BR/>சிவாஜி & பில்லா இன்னும் பார்க்க வில்லை.<BR/><BR/>சிவாஜி பெரிய அளவில் ஓடியது என்று உங்களுக்கு யார் சொன்னது ? <BR/><BR/>ஒரு புளோல அடிச்சி விடக்கூடாது :PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-21122166402137327172008-01-21T20:21:00.000+04:002008-01-21T20:21:00.000+04:00ஆமாம் கார்த்திக் 'முதல் மழை'யும் நல்ல பாடல்தான். ப...ஆமாம் கார்த்திக் 'முதல் மழை'யும் நல்ல பாடல்தான். பா.விஜய் எழுதியதுன்னு நினைக்கிறேன். தாமரை எழுதிய ஒரு அழகிய பாடலும் உண்டு.<BR/><BR/>கணேசன், நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். ஆனா சுஜாதான்னு பார்த்த நினைவு.<BR/><BR/>சரியா சொன்னீங்க தமிழ் முகம். என்ன செய்றது திரைத்துறையே ஒரு சூதுதானே.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-78321934908661103812008-01-21T12:45:00.000+04:002008-01-21T12:45:00.000+04:00எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. 7 கோடி பணம் போட்டு ...எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. 7 கோடி பணம் போட்டு 10 கோடி லாபம் கிடைக்க படம் எடுக்கிறார்கள். 10 கோடி கிடைத்துவிடும். சும்மா இருக்கவேண்டியது தானே. அடுத்து 15 கோடி இலக்கு வைத்து 10 கோடி செலவளித்து படம் எடுப்பார். அது மேற்கொண்டு 3 கோடி நட்டத்தில் வந்து விடும். இதெல்லாம் தேவையா? என்னிடம் 7 கோடி இருந்தால் கண்டிப்பாக படம் தயாரிக்கமாட்டேன். ஆனால் இப்போது என்னிடம் உள்ளெதெல்லாம் 4700 ருபாய் கடன் மட்டுமே.தமிழ் முகம்https://www.blogger.com/profile/12384912639782863254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-49289068363479295032008-01-21T11:59:00.000+04:002008-01-21T11:59:00.000+04:00எல்லாம் சரி ஆனால் வசனம் சுஜாதா இல்ல...எஸ். ராமகிரு...எல்லாம் சரி ஆனால் வசனம் சுஜாதா இல்ல...<BR/>எஸ். ராமகிருஷ்ணன்..<BR/>வழக்கம் போல இந்த படத்திலும் சொதப்பி விட்டார்...கணேசன் செந்தில்குமரன்https://www.blogger.com/profile/17899450375904358192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-5542910102708463292008-01-21T08:45:00.000+04:002008-01-21T08:45:00.000+04:00//'எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்' என்ற...//'எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்' என்ற யுகபாரதியின் வரிகள் சாதனாசர்கம் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலை தேடிக் கொண்டே இருந்தேன். வந்தது கடைசியாக, எதிர்பார்ப்பை தகர்த்து.//<BR/><BR/>முதல் மழை பாடலை பற்றி பதிவிடுவீர்கள்னு எதிர்பார்த்தேன்.<BR/>நல்லபதிவு.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-48506774832918598822008-01-20T14:57:00.000+04:002008-01-20T14:57:00.000+04:00ஆமா கேவிஆர் மீட்டெடுக்கிறேன்னு எல்லாரும் சேர்ந்து ...ஆமா கேவிஆர் மீட்டெடுக்கிறேன்னு எல்லாரும் சேர்ந்து முக்காடு போட வச்சிட்டாங்க பாவம்.<BR/><BR/>வாங்க ஆசிப் எல்லாமே உங்க பயிற்சிதானே. அப்ப இந்த மாதிரிதானே எழுத முடியும் ;-)<BR/><BR/>அப்ப இந்த படத்தையும் ஓடுற பேருந்திலேயே பார்த்திடுங்க சரியாப் போச்சு.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-40182853575083230132008-01-20T13:59:00.000+04:002008-01-20T13:59:00.000+04:00//'சிவாஜி' பார்த்தீங்க தானே? அதை பார்க்கிற மன பக்க...//'சிவாஜி' பார்த்தீங்க தானே? அதை பார்க்கிற மன பக்குவம் வந்துட்டுதுல வேறென்ன//<BR/>தியேட்டரில் போய் பார்க்கலையே. ஏதோ ஒரு பேருந்தில் பார்த்தேன்.<BR/>பில்லா, சிவாஜி எல்லாம் தியேட்டரிலா - ஊஹூம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-44029328676602175932008-01-20T13:05:00.000+04:002008-01-20T13:05:00.000+04:00சுல்தான் பாய்//மூளையை கழற்றி வைத்து படத்தைப் பார்ப...சுல்தான் பாய்<BR/><BR/>//மூளையை கழற்றி வைத்து படத்தைப் பார்ப்பவர்களுக்கு நல்ல தீனி.//<BR/><BR/>அப்படின்னு சொல்லிட்டு படத்தை திரைய்ரங்கத்துல பார்க்கவும் சிபாரிசு செய்றாங்கன்னா உங்களுக்குப் புரியலையா? கழற்றி வச்சுட்டு படம் பார்த்துட்டு திரும்ப மாட்டாமலேயே விமர்சனமும் எழுதியிருக்குறது?!!<BR/><BR/>ஏ.எம் ரத்னத்துக்காகவாவது படம் ஓடணுமாம். என்னமோ அவரு தமிழ் திரைப்படத்துறைக்கு நல்ல படமா எடுத்துக் கொடுத்து ஓய்ஞ்சு போன மாதிரி இவங்க ஓய்ஞ்சு போறது ஏன்னுதான் எனக்குப் புரியலை.<BR/><BR/>விட்டா, 'ஐயோ பாவம்! பணக்காரரா இருந்தாரு. ரேசுல எல்லாப் பணத்தையும் விட்டுட்டாரு. இவர் நல்லா இருக்குறதுக்காகவாவது இவர் இப்ப பணம் கட்டியிருக்குற குதிரை ஜெயிக்கணும்'னு சொல்வாங்க போல. தேவுடா! காப்பாத்துப்பா - பீமா படத்துலேருந்தும் பட விமர்சனங்கள்ல இருந்தும்<BR/><BR/>சாத்தான்குளத்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-7886920115272244632008-01-20T12:27:00.000+04:002008-01-20T12:27:00.000+04:00//'இந்தியன்', 'தூள்', 'கில்லி' என்று தூள் படுத்திக...//'இந்தியன்', 'தூள்', 'கில்லி' என்று தூள் படுத்திக் கொண்டிருந்த ரத்தினம் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தால் விழுந்த அடி இந்த அடிதடி படத்தில் மீட்டெடுக்க வேண்டும்//<BR/><BR/>பாய்ஸ் மட்டுமே காரணமில்லை. முதல்ல இந்தி "முதல்வன்" எடுத்து ஷங்கர் ஒழிச்சாரு. பின்னே அதுலேர்ந்து உங்களை மீட்க்கிறேன்னு சொல்லி பாய்ஸ் எடுத்து மீண்டும் ஒழிச்சாரு. பிறகு அவரோட சிரேஷ்ட புத்திரன் "அடுத்தவன நம்பாதிங்க அப்பா, என்னைய நம்புங்க, உங்கள கரை சேக்குறேன்"னு சொல்லி "எனக்கு 20 உனக்கு 18" எடுத்து ஒழி ஒழின்னு ஒழிச்சாரு. அது மட்டும் போதாதுன்னு சின்னக்கொழுந்து ரவிகிருஷ்ணாவை வச்சு பெரிய கொழுந்து திரும்பவும் "கேடி"ன்னு ஒரு படமும் எடுத்து அப்பனை ஒண்ணும் இல்லாத ஓட்டாண்டி ரேஞ்சுக்கு ஆக்கினாங்க. இப்போ ஏ.எம்.ரத்னம் பெரிய கொழுந்தைப் பாத்து பாடுற பாட்டு "ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?"Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-83356798072651905092008-01-20T12:07:00.000+04:002008-01-20T12:07:00.000+04:00பாருங்க கோபி. பார்த்துட்டு எழுதுங்க.பினாத்தல் ரொம்...பாருங்க கோபி. பார்த்துட்டு எழுதுங்க.<BR/><BR/>பினாத்தல் ரொம்பவே நொந்து நூடில்ஸா போயிட்டீங்க போல. பாலிசி எடுத்துக்கோங்க 'டெக்கிட் ஈஸி'ன்னு. :-)<BR/><BR/>ம்ம் விக்ரம்காக பார்க்கலாம் ரவி.<BR/><BR/>எந்த உரிமமும் வாங்கலங்க, எல்லாம் ஒரு நல்லெண்ணம்தான் :-0Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-60216693345004961672008-01-20T01:25:00.000+04:002008-01-20T01:25:00.000+04:00//ஆனா மறக்காம படத்தை திரையரங்கில் பார்த்துடுங்க//ம...//ஆனா மறக்காம படத்தை திரையரங்கில் பார்த்துடுங்க//<BR/><BR/>மத்தது எல்லாம் புரிஞ்சிருச்சி. இதுதான் புரியல. படத்தோட விநியோக உரிமை எதுவும் வாங்கியிருக்கீங்களா என்ன?Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-84348228229167759012008-01-19T19:24:00.000+04:002008-01-19T19:24:00.000+04:00wonderful critics, but i wana to see the movies b'...wonderful critics, but <BR/>i wana to see the movies b'cse of Kasi/Peethamagan vikram<BR/><BR/>S.Ravi<BR/>kuwaitAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-83951206044377524622008-01-19T18:25:00.000+04:002008-01-19T18:25:00.000+04:00இதெல்லாம் உங்களுக்கே நியாயமா பட்டுதுன்னா சரிதான். ...இதெல்லாம் உங்களுக்கே நியாயமா பட்டுதுன்னா சரிதான். நான் ஒண்ணும் சொல்ல விரும்பலை :-(பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-19979301737507526052008-01-19T18:03:00.000+04:002008-01-19T18:03:00.000+04:00\\பீமா - அப்படியொண்ணும் மோசமில்லை"\\சரி..பார்த்துட...\\பீமா - அப்படியொண்ணும் மோசமில்லை"\\<BR/><BR/>சரி..பார்த்துட்டா போச்சு :))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-5965996378741128762008-01-19T17:26:00.000+04:002008-01-19T17:26:00.000+04:00என்ன சுல்தான் பாய் இப்படி புரிஞ்சுக்கிட்டீங்க. துன...என்ன சுல்தான் பாய் இப்படி புரிஞ்சுக்கிட்டீங்க. துன்பமெல்லாம் பெற மாட்டீங்க. 'சிவாஜி' பார்த்தீங்க தானே? அதை பார்க்கிற மன பக்குவம் வந்துட்டுதுல வேறென்ன :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-34350269735706297812008-01-19T15:51:00.000+04:002008-01-19T15:51:00.000+04:00//மூளையை கழற்றி வைத்து படத்தைப் பார்ப்பவர்களுக்கு ...//மூளையை கழற்றி வைத்து படத்தைப் பார்ப்பவர்களுக்கு நல்ல தீனி.//<BR/>இப்படி சொன்ன பிறகு படத்தை தியேட்டரில் போய் பார்க்கச் சொல்ல எப்படி மனம் வருகிறது?.<BR/>'யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்' என்கிற பாணி நல்லதே இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.com