tag:blogger.com,1999:blog-11595403.post8772495569982966937..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: சுகுணா என் காதலிJazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-11595403.post-14178281774352045802007-07-17T16:00:00.000+04:002007-07-17T16:00:00.000+04:00நன்றி சுமதி.மிதக்கும்வெளி, கண்டிப்பா நீங்க படிக்க ...நன்றி சுமதி.<BR/><BR/>மிதக்கும்வெளி, கண்டிப்பா நீங்க படிக்க வேண்டிய கதைதான் ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-71666723974252746122007-07-17T13:03:00.000+04:002007-07-17T13:03:00.000+04:00தலைப்பைப் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். இன்னும் முழ...தலைப்பைப் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். இன்னும் முழுதாகப் படிக்கவில்லை. படித்துவிட்டுச் சொல்கிறேன்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-64210485682618832732007-07-17T12:22:00.000+04:002007-07-17T12:22:00.000+04:00ஹாய் ஜெஸிலா,சொல்ல தெரியல.. என்னமோ மனசு கணமாயிட்டுத...ஹாய் ஜெஸிலா,<BR/><BR/>சொல்ல தெரியல.. என்னமோ மனசு கணமாயிட்டுது.. ஒருவேள அவங்களை நீங்க வேற மாதிரி கையாண்டிருக்கலாமே...<BR/>பட், கதை ரொம்ப நல்லா இருந்தது.எழுத்து நடையும் கூட...Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-18320929120888206202007-07-17T11:49:00.000+04:002007-07-17T11:49:00.000+04:00நக்கீரனுக்கு நன்றி.உண்மையா இருந்தா சரிங்க. நன்றிங்...நக்கீரனுக்கு நன்றி.<BR/><BR/>உண்மையா இருந்தா சரிங்க. நன்றிங்க ஹனீஃப் பாய்.<BR/><BR/>நன்றி தேவ், சரி செய்துவிடுகிறேன் விரைவில்.<BR/><BR/>அபிஅப்பா உங்க சரித்திர வரலாறு தெரியாதா எனக்கு...? உங்க அறிவுரையை நீங்கயில்ல அய்ஸ் கடைப்பிடிப்பார்ன்னு சொன்னேன் ;-)<BR/><BR/>அபிவிருத்தி, உங்கள மாதிரி நிறைய பேர் கேட்டுட்டாங்க. எனக்கு நல்லாயிருக்கிறது மத்தவங்களுக்கு கிறுக்கலா தெரியலாம் அதான் அப்படி ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-19385086889925747102007-07-17T11:22:00.000+04:002007-07-17T11:22:00.000+04:00ஆமாம் இது கதை தானே? அப்புடின்னா, கதை ரொம்ப நல்லாயி...ஆமாம் இது கதை தானே? அப்புடின்னா, கதை ரொம்ப நல்லாயிருக்கு... எனக்கு ஒரு சந்தேகம், நீங்க நல்லாத்தானே எழுதுறிங்க, அப்பறம் ஏன் 'கிறுக்கல்கள்' போட்டுருக்கிங்க? இடையிடையே சில எழுத்துப்பிழைகள் வருவதால் கிறுக்கல்கள் என்று போட்டு அதை ஒரு கவசமா பயன்படுத்துறிங்களோ?அபிவிருத்திhttps://www.blogger.com/profile/03326215316504537530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-58148589377261007192007-07-17T11:05:00.000+04:002007-07-17T11:05:00.000+04:00// அய்யனார் said... பயங்கர முடிவு////அய்யனார் கண்ட...// அய்யனார் said... <BR/>பயங்கர முடிவு//<BR/><BR/>//அய்யனார் கண்டிப்பா உங்களை நம்பவே மாட்டேன். கதையை படிக்காமலேயே பயங்கர முடிவுன்னா எப்படி? அபி அப்பாவுக்கு நன்றி போட மறந்திட்டீங்களே ;-B//<BR/><BR/>டி.பி.ஆர் ஜோசப் மாதிரி <A HREF="https://www.blogger.com/comment.g?blogID=11595403&postID=3092014851285863638" REL="nofollow">சரித்திரத்தை </A>கொஞ்சம் திரும்பி பாருங் அம்னி! நானா படிக்காம பின்னூட்டம் போடுவேன்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-17180847141643767952007-07-17T10:23:00.000+04:002007-07-17T10:23:00.000+04:00Kadai nallaa irrukkunga.. konjam ezhuthu pizhaiyai...Kadai nallaa irrukkunga.. konjam ezhuthu pizhaiyai seri pannirungaAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-12988452547173418632007-07-16T18:15:00.000+04:002007-07-16T18:15:00.000+04:00"ஹனீஃபா பாய், நிஜமாவே படிக்கிறீங்களா இல்ல ஊக்கப்பட..."ஹனீஃபா பாய், நிஜமாவே படிக்கிறீங்களா இல்ல ஊக்கப்படுத்துவதற்காக இப்படி எழுதுறீங்களா? உங்களுக்குன்னு வலைப்பதிவு ஆரம்பிக்கலையா இன்னும்? எப்போ அந்த நல்ல காரியம்? "<BR/>Ennanga ippadi kaettuteenga , unmaiyilayey padichuttu taan eshuthuraen, valaipathivu aarambikkum ennam illai, ungalai poal ullavanga eshuthurathai padithu vittu comments poduven , avvalavutaan;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-81041079468625078902007-07-16T18:02:00.000+04:002007-07-16T18:02:00.000+04:00goodgoodnakkeeran007https://www.blogger.com/profile/08231110066527240665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-83849256453318812102007-07-16T17:29:00.000+04:002007-07-16T17:29:00.000+04:00என்ன சிபி அழுதுக்கிட்டே நல்லாயிருக்குன்னு சொல்லியி...என்ன சிபி அழுதுக்கிட்டே நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கீங்க. யாராவது சொல்ல சொல்லி மிரட்டினார்களா? :-)<BR/><BR/>ஆமாம் லொடுக்கு அப்படியேதான். நம்பினால் சரி ;-)<BR/><BR/>நிஜமாவா கோபி :-) அது சும்மா பில்டப்புக்குன்னுதான் போட்டிருக்கேனே. :-D<BR/><BR/>நன்றி சுரேஷ் அண்ணா.<BR/><BR/>நீங்களுமா உஷா... ;-) இல்லைன்னா இருக்குன்னு அர்த்தமா ? வம்பா போச்சிடா.<BR/><BR/>மண்டைய பிச்சிக்கிட்டதுல ஏதாவது புலப்பட்டதா? கண்டிப்பா ரொம்ப மோசமான ஷேம்போன்னு தெரிஞ்சிருக்குமே ;-)<BR/><BR/>அய்யனார் கண்டிப்பா உங்களை நம்பவே மாட்டேன். கதையை படிக்காமலேயே பயங்கர முடிவுன்னா எப்படி? அபி அப்பாவுக்கு நன்றி போட மறந்திட்டீங்களே ;-B<BR/><BR/>ஹனீஃபா பாய், நிஜமாவே படிக்கிறீங்களா இல்ல ஊக்கப்படுத்துவதற்காக இப்படி எழுதுறீங்களா? உங்களுக்குன்னு வலைப்பதிவு ஆரம்பிக்கலையா இன்னும்? எப்போ அந்த நல்ல காரியம்?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-85189584386976524522007-07-16T14:30:00.000+04:002007-07-16T14:30:00.000+04:00nalla eshuti irukeenga , continue :-)nalla eshuti irukeenga , continue :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-87253524551951203212007-07-16T13:49:00.000+04:002007-07-16T13:49:00.000+04:00பயங்கர முடிவு:(பயங்கர முடிவு<BR/><BR/>:(Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-48219175189396950362007-07-16T11:01:00.001+04:002007-07-16T11:01:00.001+04:00இப்ப தான் லொடுக்கு லிங் குடுத்து படிக்க சொன்னார். ...இப்ப தான் லொடுக்கு லிங் குடுத்து படிக்க சொன்னார். அதோட இல்லாம இதில என்ன உள்குத்துன்னு ஆராய்ச்சி பண்ணுய்யான்னு வேற சொல்லிட்டார்! ஆஹா மண்டைய பிச்சுக்கு வச்சுட்டாங்கப்பா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-27796398608485488032007-07-16T11:01:00.000+04:002007-07-16T11:01:00.000+04:00இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனை...இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை//<BR/><BR/>ஏதோ மேட்டர்ன்னு நெனச்சி, வரி வரியாய் ஆராய்ந்து எதுவுமே பிடிப்படாமல் மிகவும் ஏமாந்துப் போனேன் :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-63129079954530255732007-07-16T10:35:00.000+04:002007-07-16T10:35:00.000+04:00அருமைஅன்புடன்என் சுரேஷ்அருமை<BR/><BR/>அன்புடன்<BR/>என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-25829054577277545222007-07-16T03:20:00.000+04:002007-07-16T03:20:00.000+04:00எப்பா !!!!!!!!!அட்டகாசமான எழுத்து நடைக்கா ;))) எனக...எப்பா !!!!!!!!!<BR/><BR/>அட்டகாசமான எழுத்து நடைக்கா ;))) எனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருக்கு..<BR/><BR/>கதையின் முடிவும் ரொம்ப சரி. <BR/><BR/>\\இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை. (இப்படி ஏதாவது பில்டப் கொடுத்தாதான் ஒருநாளாவது இந்த படம் ஓடும்:-) )\\<BR/><BR/>ஆமா இது எதுக்கு?கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-62824501061602100182007-07-15T21:56:00.000+04:002007-07-15T21:56:00.000+04:00//சிறுகதை//அப்படியா?//இந்த கதையில் வரும் கதாபாத்தி...//சிறுகதை//<BR/><BR/>அப்படியா?<BR/><BR/>//இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை.//<BR/><BR/>நம்பிட்டேன்.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-63266036571386257932007-07-15T18:48:00.000+04:002007-07-15T18:48:00.000+04:00:(Kathai Nalla Irukku!:(<BR/><BR/>Kathai Nalla Irukku!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com