tag:blogger.com,1999:blog-11595403.post9079120818590351282..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: வரப்போகும் வசந்தத்தின் நாட்கள்!Jazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-11595403.post-5038527705470830672009-12-27T16:55:46.443+04:002009-12-27T16:55:46.443+04:00எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டு.வானொலி நிகழ்...எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டு.வானொலி நிகழ்ச்சிக்கு இஸ்லாமியப்பாடல்களுக்கு தொகுப்புரை வழங்குவதற்காக அண்ணல் நபி அவர்களின் புத்தகங்களைப் படிப்பதுண்டு.இஸ்லாமியக்கோட்பாடுகள், நபி அவர்களின் தியாகங்களைப் படித்து உருகிவிடும்.மனித உணர்வுகள் மதங்களுக்கு அப்பாற்பட்டவை. விரதங்களைக் கேலி செய்வது,அவரவர் நம்பிக்கைகளை அவமதிப்பது எனக்கு கோபமூட்டும். நீங்கள் பொறுமையாய் இருந்தது வியப்பு.அந்தமானில் 5வயது சிறு பள்ளிக்குழந்தைகள் ரம்ஜான் விரதம் இருக்கிறார்கள். இந்த வயதில் என்ன விரதம்.உங்களுக்கு விரதம் இல்லாமலே அல்லாஹ் அருள் புரிவார் என்றாலும் சிரித்தபடி ஓடி விடுவார்கள்.நல்லபதிவு.<br />அன்புடன்<br />க.நா.சாந்தி லக்ஷ்மன்க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-46475314626398354072009-08-04T16:57:22.643+04:002009-08-04T16:57:22.643+04:00நன்றி துபாய் ராஜா.
விரிவான, தெளிவான விளக்கத்திற்கு...நன்றி துபாய் ராஜா.<br />விரிவான, தெளிவான விளக்கத்திற்கு நன்றி உண்மைகள்.<br /><br />நன்றி இறையடியான்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-72382030605993168512009-08-04T10:12:25.170+04:002009-08-04T10:12:25.170+04:00அஸ்ஸலாமு அலைக்கும்,
ரமலான் மாதத்தை எதிர்பார்த்து க...அஸ்ஸலாமு அலைக்கும்,<br />ரமலான் மாதத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் அன்பர்களுக்கென அருமையான பதிவிட்ட ஜெஸிலாவுக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-80629488693552550852009-08-02T16:00:58.202+04:002009-08-02T16:00:58.202+04:00நன்றி. நோன்பை பெரும்பாலும் பசியுடன் சம்பந்தப்படுத்...நன்றி. நோன்பை பெரும்பாலும் பசியுடன் சம்பந்தப்படுத்திதான் நாம் பார்க்கிறோம்.இறைவன் குர்ஆனில் நோன்பின் மூலம் நீங்கள் இறைபக்தி, இறையச்சம் உடையவர்கள் ஆகலாம் என்கிறான். (2-183). பசியை உணர்வதற்காக நோன்பு என்று குர்ஆனிலோ அல்லது நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளிலோ நான் பார்த்ததில்லை. ஏனெனில் நபிகளாரும் சரி அவருடைய தோழர்களும் சரி பெரும்பாலும் தங்களின் வாழ்வை பசியுடன்தான் கழித்திருக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வயிறாற இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக உணவுண்டதில்லை என அவர்களின் துணைவியார் ஆய்ஷா (ரழி) அவர்களின் கூற்று அன்னாரின் வாழ்க்கை எப்படி இருந்தது என தெரிவிக்கிறது. நோன்பின் மூலமாக நாம் இறையச்சம் உடையவர்களாக மாறவேண்டும். நோன்பில் எப்படி அதிகமதிகம் இறைப்பாதையில் நமது நேரத்தை கழிக்கிறோமோ அது தொடர வேண்டும். எவ்வாறு தொழுகைகளை விடாமல் தொழுகிறோமோ அது தொடரவேணடும். தேவையற்ற விசயங்களை பேசுவதை விட்டும் தொடர்ந்தும் விலகி இருத்தல் வேண்டும்.( டிவி சீரியலையும் சினிமாக்களையும் நோன்பில் பெரும்பாலோர் பார்ப்பதில்லை).இவை அனைத்தையும் நான் இறைவனுக்காக தவிர்த்து கொண்டேன் என்றால் தொடர்ந்தும் தவிர்த்துக் கொள்கிறேன் என்றால் நோன்பு பயன் தருகிறது என பொருள் கொள்ளலாம். நபிகளார் சொன்னார்கள் - யார் பொய்யான பேச்சையையும் தீய செயல்களையும் விடவில்லையோஅவர் உண்ணாமலிருப்பதாலும் பருகாமலிருப்பதாலும் இறைவனுக்கு எந்த தேவையுமில்லை. எனவே இன்ஷா அல்லாஹ் வரும் ரமழானில் நமது இறையச்சம் அதிகமாக முயற்சி செய்வோம்.unmaigalhttps://www.blogger.com/profile/00152920979268523643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-57315478948112862432009-08-02T14:12:55.343+04:002009-08-02T14:12:55.343+04:00நல்லதொரு பதிவு.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....நல்லதொரு பதிவு.<br /><br />இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-86592624347301978082009-08-02T12:34:06.138+04:002009-08-02T12:34:06.138+04:00கோபி, இப்தார்தானே கொடுத்துட்டா போச்சு.
டாக்டர் இம...கோபி, இப்தார்தானே கொடுத்துட்டா போச்சு.<br /><br />டாக்டர் இமாம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. நண்பர்களும் நம்மை போன்று நோன்பிருப்பதை அறிந்து மகிழ்ச்சி.<br /><br />கலையரசன், ஓகேன்னு சொல்லிட்டு அப்புறம் என்ன முடியலை ?<br /><br />ஜாபர், மருத்துவ தகவலுக்கு நன்றி. இக்காலத்தில் கண்டுபிடிப்பதை அக்காலத்திலேயே உணர்த்திவிட்ட விஷயங்கள் உண்மையில் அதிசயம் தான்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-85442596056902463682009-08-01T09:46:14.946+04:002009-08-01T09:46:14.946+04:00அன்பு ஜஸீலா, ஒரு முக்கிய விஷயத்தை மறந்துவிட்டீர்கள...அன்பு ஜஸீலா, ஒரு முக்கிய விஷயத்தை மறந்துவிட்டீர்கள். வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருத்தல் உடலின் முழு சுத்தம் செய்தலுக்கு (overhauling) சமம். இதனால் சரியாக இயங்காத பல உறுப்புக்கள் ஒரு மாதத்தில் நாம் கொடுக்கும் நீண்ட ஓய்வில் தன்னைத்தானே சரிசெய்து கொள்கிறது என்கிறது இக்கால மருத்துவம். அன்று கண்டுபிடிக்கப்படவில்லைUnknownhttps://www.blogger.com/profile/10836883489994023712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-65846636990864175782009-07-31T18:52:08.762+04:002009-07-31T18:52:08.762+04:00//நம்ம அமைப்பு ரீதியா ஒன்று, பதிவர்கள் ரீதியா ஒன்ற...//நம்ம அமைப்பு ரீதியா ஒன்று, பதிவர்கள் ரீதியா ஒன்று டபுள் ஓகேவா?// <br /><br />டபுள், <br />ட்ரிபிள், <br />கோட்டிரிபிள், <br />குயின்டிரிபிள், <br />ஹக்ஸ்டுபிள், <br />செப்டுபிள், <br />ஆக்டுபிள், <br />நானுபிள், <br />டெசுபிள் ஓ.கேங்க!!<br />(யப்பா.. முடியல)கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-26575407640475414582009-07-31T18:17:09.986+04:002009-07-31T18:17:09.986+04:00நல்ல கட்டுரை!நோன்பின் மாண்பையும்,அருமையையும் அருகி...நல்ல கட்டுரை!நோன்பின் மாண்பையும்,அருமையையும் அருகிலிருந்து உணர்ந்த என் மாற்றுமத நண்பர்கள் வாரமிரு முறை நம்மைப் போலவே நோன்பிருக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.<br /><br />இமாம்.Dr.Imamuddin Ghouse Mohideenhttps://www.blogger.com/profile/09804232632881488955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-90719173870513971912009-07-31T01:37:27.287+04:002009-07-31T01:37:27.287+04:00\\அய்யனார் said...
எல்லாம் சரிதான் இஃப்தார் என்னி...\\அய்யனார் said... <br />எல்லாம் சரிதான் இஃப்தார் என்னிக்குன்னு முன்னாடியே சொல்லிடுங்க :)<br />\\\<br /><br />ரீப்பிட்டே ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-10790106229092652962009-07-30T22:39:58.661+04:002009-07-30T22:39:58.661+04:00ஆமாம் விமர்சகன் நாள் ஒடுவதே தெரியாது மாதம் முடிந்த...ஆமாம் விமர்சகன் நாள் ஒடுவதே தெரியாது மாதம் முடிந்து விடுமுறைகளும் முடிந்து மறுபடியும் 8 மணிநேரம் தொடங்கிவிடும் :-)<br /><br />அட அப்படியா சென்ஷி, இது நல்லாயிருக்கே. அப்ப த்ராவிஹ் கிடைக்காதே?<br /><br />அய்ஸ் இப்தார் தானே கொடுத்தடலாம். நம்ம அமைப்பு ரீதியா ஒன்று, பதிவர்கள் ரீதியா ஒன்று டபுள் ஓகேவா?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-5568726644006164532009-07-30T17:59:38.081+04:002009-07-30T17:59:38.081+04:00எல்லாம் சரிதான் இஃப்தார் என்னிக்குன்னு முன்னாடியே ...எல்லாம் சரிதான் இஃப்தார் என்னிக்குன்னு முன்னாடியே சொல்லிடுங்க :)அய்யனார்http://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-19863988443688198902009-07-30T17:43:02.691+04:002009-07-30T17:43:02.691+04:00நோன்பை பற்றி நல்ல தெளிவா விவரிச்சு எழுதியிருக்கீங்...நோன்பை பற்றி நல்ல தெளிவா விவரிச்சு எழுதியிருக்கீங்க. <br /><br />எங்க அலுவலகத்தில் ரமதான் மாதத்தில் இரவுப்பணி மாத்திரம்தான்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-7389030508064864192009-07-30T16:46:55.791+04:002009-07-30T16:46:55.791+04:00ரம்ஜான் மாதம் தினமும் 6 மணிநேரம் வேலை செய்தாபோதும...ரம்ஜான் மாதம் தினமும் 6 மணிநேரம் வேலை செய்தாபோதும், அப்புறம் கன்டினியுவா...4 நான் லீவு கிடைக்கும்...ஐ ஜாலி...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com