tag:blogger.com,1999:blog-11595403.post9158079771241549098..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: இட்லி வாங்கினால் நகம் இலவசம்??!!Jazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-11595403.post-92205781637344506372009-08-06T07:44:20.443+04:002009-08-06T07:44:20.443+04:00தகவலுக்கு நன்றி! "ஒஸ்வாஸி" எனும் வார...தகவலுக்கு நன்றி! "ஒஸ்வாஸி" எனும் வார்த்தையை எங்களூரிலும் (பொதக்குடி) பயன்படுத்துகிறார்கள்...செவத்தப்பாhttps://www.blogger.com/profile/14561321999051909839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-16046233420153272452009-07-29T13:15:20.449+04:002009-07-29T13:15:20.449+04:00உங்க அக்கா நல்லவங்க போல. நானாக இருந்தால் ஒரு சவுண்...உங்க அக்கா நல்லவங்க போல. நானாக இருந்தால் ஒரு சவுண்ட விட்டு அங்கே சாப்பிடும் பத்திருபது பேர் அடுத்த முறை அந்தக் கடை பக்கம் வராத மாதிரி செஞ்சிருப்பேன்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-48595962645794554522009-07-29T12:49:01.064+04:002009-07-29T12:49:01.064+04:00பாலு, என் பதிவின் நோக்கம் முருகன் இட்லி கடை பிழைப்...பாலு, என் பதிவின் நோக்கம் முருகன் இட்லி கடை பிழைப்பில் மண் போடுவதல்ல. நம்மூர் வியாபாரிகளிடம் இருக்கும் அலட்சிய போக்கை சுட்டிக்காட்ட.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-17269097443299162392009-07-29T10:08:42.439+04:002009-07-29T10:08:42.439+04:00'ஒஸ்வாஸி’ ஒரு நெல்லை தமிழ் வார்த்தை கத்துக்கிட...'ஒஸ்வாஸி’ ஒரு நெல்லை தமிழ் வார்த்தை கத்துக்கிடேங்க. முருகன் கடையில இட்டலி சாப்பிடனணம்னு ஆசை இருந்துச்சு .....இப்ப போச்சுது.பாலுhttp://tamilmadscribblings.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-34041108703524014922009-07-22T13:57:44.472+04:002009-07-22T13:57:44.472+04:00ஷாபி, சோம்பல் உடம்புக்கு நல்லதல்ல :-). அமீரகப் பதி...ஷாபி, சோம்பல் உடம்புக்கு நல்லதல்ல :-). அமீரகப் பதிவர்களே ஷாபி எண்ணை குறித்துக் கொள்ளுகள். அடுத்த முறை அபுதாபியில் பதிவர் கூட்டம் ஷாபி செலவில் போட்டுவிடலாம். :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-72637531186972437272009-07-22T13:56:29.462+04:002009-07-22T13:56:29.462+04:00தமிழா தமிழா உண்மை தமிழா, சொந்த ஊருக்கு வரதுக்குக் ...தமிழா தமிழா உண்மை தமிழா, சொந்த ஊருக்கு வரதுக்குக் கூட ஒரு வார்த்தை உங்க கிட்ட சொல்லி அனுமதிக் கேட்டுட்டுதான் வரணும் போல இருக்கே. <br /><br />//இந்த ஆசீப் மீரான் அண்ணாச்சியின் பின்னூட்டத்தை நீங்க மட்டுமாச்சம் தடை பண்ணுனீங்கன்னா நல்லது. யாருக்காச்சும் வீரம் வேண்டாமா..?//<br /><br />என்ன தடை செய்யணுமா? புரியலையே? அப்ப உங்களுக்கு வீரமில்லன்னு ஒத்துக்கிறீங்களா?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-32931851150168901662009-07-21T21:30:21.174+04:002009-07-21T21:30:21.174+04:00மதுரை முருகன் இட்லி கடையிலும் இப்படித்தான். அதை நா...மதுரை முருகன் இட்லி கடையிலும் இப்படித்தான். அதை நானும் ஒரு <a href="http://jaihindpuram.blogspot.com/2009/07/blog-post_07.html" rel="nofollow">இடுகையாக</a> இட்டுள்ளேன்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-5948437496285866052009-07-21T18:28:45.176+04:002009-07-21T18:28:45.176+04:00அபுதாபில இருக்குறதுனால துபை வர்றதுக்கு கொஞ்சம் சோம...அபுதாபில இருக்குறதுனால துபை வர்றதுக்கு கொஞ்சம் சோம்பேரித்தனம் நீங்க அபுதாபி வரலாமே ஒரு weekend 050-4924310 என் மொபைல்shabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-3206684020177747712009-07-21T10:27:12.827+04:002009-07-21T10:27:12.827+04:00மேடம்..
சென்னைவரைக்கும் வந்துட்டு ஒரு வார்த்தைகூட...மேடம்..<br /><br />சென்னைவரைக்கும் வந்துட்டு ஒரு வார்த்தைகூட சொல்லலையே..!!!<br /><br />சரி போகட்டும்.. இனிமேல் அடுத்த ரவுண்டு ஆரம்பமா..?<br /><br />ஆணாதிக்கம் சார்ந்த பின்னவீனத்துவத்தை படிச்சு படிச்சு மண்டை காய்ஞ்சு போய் கிடக்கு..!<br /><br />நீங்களாச்சும் நல்லவிதமா எழுதுறீங்களே.. அதையே தொடர்ந்து எழுதுங்களேன்..!<br /><br />இந்த ஆசீப் மீரான் அண்ணாச்சியின் பின்னூட்டத்தை நீங்க மட்டுமாச்சம் தடை பண்ணுனீங்கன்னா நல்லது. யாருக்காச்சும் வீரம் வேண்டாமா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-77250538863742597462009-07-21T10:13:47.400+04:002009-07-21T10:13:47.400+04:00வாங்க ஷாபி. நலம் தானே? பதிவர் சந்திப்புக்கு போகவில...வாங்க ஷாபி. நலம் தானே? பதிவர் சந்திப்புக்கு போகவில்லை. யாரும் கூப்பிடவில்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். வர வேண்டாம்னு சொல்லிட்டாங்கப்பா. நீங்க ஏன் போகவில்லை?<br /><br />சுல்தான் பாய், நீங்க சொல்வது 100% சரி. வஸ்வாஸ் என்பது பெயர் சொல். ஒஸ்வாஸ் என்பது ஆகுப்பெயர். என்னடா இவ அரபி வாத்திமாதிரி சொல்லிக்கிட்டு இருக்காளேன்னு நினைக்காதீங்க. எங்க அலுவலக அரபி செய்தியாசிரியரிடம் கேட்டு தெரிந்துக் கொண்ட விடயம்.<br />பதிவர் சந்திப்புக்கு ஒரு பெண் பதிவரை கூட்டிக் கொண்டு வரப் போகிறேன்னு சொல்லியிருந்தா நானும் வந்து கம்பெனி கொடுத்திருப்பேன்ல?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-36295285213420085552009-07-21T10:09:31.973+04:002009-07-21T10:09:31.973+04:00VS Balajee, Auto reply வந்துதேன்னு சந்தோஷப்படுங்க ...VS Balajee, Auto reply வந்துதேன்னு சந்தோஷப்படுங்க :-). <br /><br />தட்டிக்கேட்டா நம்மூருல தட்டிப்புடுவாங்க வீரா. இந்த சம்பவத்தை எல்லோரும் கவனிக்காவிட்டாலும் ஒரு சிலர் பார்க்கத்தானே செய்தார்கள். யாரும் முகம் சுளிக்கவுமில்லையே, என்னத்த சொல்ல நம்ம மக்களுக்கு அதுதான் தேவாமிருதம்.<br /><br />’கம்’னு வரலையே ஆசிப், கேட்க தானே செய்தோம். என்ன, சண்டைப்போடவில்லை. இனி கவனமாக இருங்களென்றும், இந்த உணவகத்தை யாருக்கும் சிபாரிசு செய்ய மாட்டோம் என்றும் தானே சொன்னோம். அதனால் தூங்கிகிட்டே வாசித்தது நீங்க தான் :-). செம தூக்கமென்று ஸ்டேடஸ் பகுதியில் நேற்று போடும் போதே நினைச்சேன்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-34084215219036287152009-07-21T02:15:53.688+04:002009-07-21T02:15:53.688+04:00இப்போது நகம். அடுத்தது 'எனக்கொரு உம்ம தெரிஞ்சா...இப்போது நகம். அடுத்தது 'எனக்கொரு உம்ம தெரிஞ்சாவனும்' மாதிரி கால்விரலே வராமல் இருந்தால் சரிதான். இட்லியில் நகம் கிடந்தும் அப்படியே சாப்பிட்டு விட்டு.... இருந்தாலும் உங்கள் அக்கா பொறுமையின் சிகரம்.<br /><br />அப்புறம், 'வஸ்வாஸ்' என்பது மனதில் ஏற்படும் வீணாண எண்ணங்கள், சந்தேகங்கள் என்பதைக் குறிக்குமென நினைக்கிறேன். இதிலிருந்து பாதுகாப்பு பெற குர்ஆனின் சிறிய வசனங்களில் ஒன்றான 'குல் அஊது பிரப்பின்னாஸ்' என்ற வசனத்தை ஓதுவார்கள் எனக் கேட்டிருக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-52347881117366124382009-07-20T19:30:33.306+04:002009-07-20T19:30:33.306+04:00நீங்க பதிவர் சந்திப்புக்கு போகலியா இல்ல யாரும் கூப...நீங்க பதிவர் சந்திப்புக்கு போகலியா இல்ல யாரும் கூப்டலியா...//எங்கள் ஊரிl வசுவாசு புடிச்சவன்னு சொல்லுவாங்கshabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-38814844421725988942009-07-20T13:51:23.593+04:002009-07-20T13:51:23.593+04:00யாருய்யா அது வீரா??
சாப்பிட்டுட்டு 'கம்'னு...யாருய்யா அது வீரா??<br />சாப்பிட்டுட்டு 'கம்'னு வந்துட்டாங்கன்னு எழுதியிருக்காங்க. தட்டி கேட்டதா எழுதியிருக்கீங்க? தூக்கத்துலேருந்து முழிச்சிட்டு பின்னூட்டம் போடுங்கய்யாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-62241360657611965422009-07-20T13:04:14.601+04:002009-07-20T13:04:14.601+04:00எல்லா இடங்களிலும் சட்டம் இருக்கத்தான் செய்கிறது.ஆன...எல்லா இடங்களிலும் சட்டம் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அதை கடைபிடிபிடிப்பதில்லை.<br />லஞ்சம் எப்போ ஒழிகிறது.அப்போதுதான் எல்லா இடங்களில் சுத்தமான உணவுகளும்,பொருட்களும் கிடைக்கும். உங்களின் தட்டிகேட்கும் மனப்பான்மை தொடரட்டும். நன்றுஅதிகாலை வீரா துபாய்http://www.facebook.com/profile.php?id=1454000055&ref=mfnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-59895139558999744672009-07-20T13:02:35.118+04:002009-07-20T13:02:35.118+04:00very sorry to hear the news..
Not only hotels , t...very sorry to hear the news..<br /><br />Not only hotels , top companies and govt not willing to serve the customers..They do not want bad news from customers.(eg, very recently i bought lipstick for my wife from top retail shop, there is no mrp/manf date/exp date i send a mail to lakme ..no reply but for auto reply.)<br /><br /> Indian consumer should walk-up soon..pl write in mouthshout.com about this.. every one should know..<br />VS BalajeeAnonymousnoreply@blogger.com