Tuesday, July 04, 2006

பெண்ணே...

கொலை செய்தால் ஊரறிய
வலி அவளுக்குள்
கருசிதைவு
**

பெண்கள் கேட்டால் -விபச்சாரம்
ஆண்கள் கேட்டால்
வரதட்சணை
**

நாளைய கல்பனாசாவ்லாவை
இரையாக்கினால் கள்ளிப்பாலுக்கு
பெண் சிசுக் கொலை
**

சாதி தீயினால்
துணிந்து எரிந்தால்
‘சத்தி’
**

தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்
அம்பலத்தில் ஆடினால்
அழகி போட்டி
**

11 comments:

Anonymous said...

விபச்சரம் வேற வரதச்சனை வேற.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
பெண்கள் கேட்டால் -விபச்சாரம்
ஆண்கள் கேட்டால்
வரதட்சணை
///

நல்லா இருக்குங்க இது....

கோவி.கண்ணன் said...

//கொலை செய்தால் ஊரறிய
வலி அவளுக்குள்
கருசிதைவு
**

பெண்கள் கேட்டால் -விபச்சாரம்
ஆண்கள் கேட்டால்
வரதட்சணை//
நல்ல பொருள் நிறைந்த வரிகள் - பாராட்டுக்கள்

Jazeela said...

பெயரில்லாதவரே விபச்சாரம் வரதட்சணை இரண்டுமே பணத்திற்காகதானே?

குமரன் 'நல்லா இருக்குங்க இது.... ' என்று முற்றுபுள்ளி வைத்திருந்தால் நல்லா இருக்கும் ;-)

பாராட்டுக்கு நன்றி கண்ணன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்
அம்பலத்தில் ஆடினால்
அழகி போட்டி//


அழகிப்போட்டிக்கு சாட்டையடி ஜெஸிலா..

Unknown said...

/பெண்கள் கேட்டால் -விபச்சாரம்
ஆண்கள் கேட்டால்
வரதட்சணை

தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்
அம்பலத்தில் ஆடினால்
அழகி போட்டி/

இரண்டும் நச்!

Unknown said...

கொலை
வலி
கரு

பெண்கள்
ஆண்கள்
வரதட்சணை
**

நாளைய
இரை
கள்ளிப்பால்


சாதி
எரிந்தால்
‘சத்தி’
**

ஆடினால்
அம்பலத்தில்
அழகி
**

வல்லிசிம்ஹன் said...

கிறுக்கல்கள் இல்லையே.

ஜெசிலா, முத்து முத்தான கருத்துக்கள்.

எல்லாமே பணத்துக்குதாண்டா
என்று சொல்லணும்.

அந்தக் கூட்டு விவரம் என்னப்பா?

Anu said...

Very nice jesisa

Jazeela said...

மகேந்திரன் இதுதான் நவீன அய்க்கூவா?

நன்றி மனு & அனிதா.

Nepolian said...

நல்லா இருக்கு ஜெஸிலா

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி